நட்சத்திரம்வான மங்கையின்பருக்களோநட்சத்திரங்கள்!.*****.விலைவாசிஉழைத்தால் உயரலாம்என்கிறார்கள்…ஆனால்,உழைக்காமலேயேஉயர்கிறதுவிலைவாசி!.*****.வேண்டுதல்இறைவா…இன்னும் ஒருஇதயம் கொடு;அதையும் அவளிடம்இழப்பதற்கு!.*****.உலகம்!அடிக்கடி சிரிக்கிறேன்…உலகம் என்னைபைத்தியம் என்கிறது!அடிக்கடி நீ சிரிக்கிறாய்…உலகம் அதைகவிதை என்கிறதே?– பி.சி.ரகு, விழுப்புரம்………………………………………………………..எந்த கடன்காரனுக்குபயந்துஇப்படி ஒளிந்துக்கொண்டாய்…மாம்பழத்துக்குள் வண்டு!.*****.அதிகாரமிருந்தும்ஆட்சிக்கு வர மனமில்லை;திருக்குறள் எழுதியதிருவள்ளுவர்!– ஜி.பாபு, திருச்சி
நட்சத்திரம்வான மங்கையின்பருக்களோநட்சத்திரங்கள்!.*****.விலைவாசிஉழைத்தால் உயரலாம்என்கிறார்கள்…ஆனால்,உழைக்காமலேயேஉயர்கிறதுவிலைவாசி!.*****.வேண்டுதல்இறைவா…இன்னும் ஒருஇதயம் கொடு;அதையும் அவளிடம்இழப்பதற்கு!.*****.உலகம்!அடிக்கடி சிரிக்கிறேன்…உலகம் என்னைபைத்தியம் என்கிறது!அடிக்கடி நீ சிரிக்கிறாய்…உலகம் அதைகவிதை என்கிறதே?– பி.சி.ரகு, விழுப்புரம்………………………………………………………..எந்த கடன்காரனுக்குபயந்துஇப்படி ஒளிந்துக்கொண்டாய்…மாம்பழத்துக்குள் வண்டு!.*****.அதிகாரமிருந்தும்ஆட்சிக்கு வர மனமில்லை;திருக்குறள் எழுதியதிருவள்ளுவர்!– ஜி.பாபு, திருச்சி