கைவேலை!.-துளசி கண்ணன்.தேவையான பொருட்கள்: (படம்1).Fevicryl Acrylic வண்ணங்கள்Fevicryl moulditFevicryl துணி பசைடால்கம் பவுடர்டூத் பிக்பழைய கோலா பாட்டில்பெயிண்ட் ப்ரஷ்.செய்முறை :.Fevicryl mouldit எடுத்து, அதில் இருக்கும் இரண்டு பகுதிகளை சமமாக பிரித்து பிசையவும். இரண்டு வேறு வேறு நிறங்களும் இணைந்து வெள்ளை நிறத்தில் வரும் வரை நன்றாக பிசையவும் (படம் 2). டால்கம் பவுடரை mouldit ஒட்டாமல் இருக்க பயன்படுத்தவும்..இப்பொழுது ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து பகுதிக்கு, நீளமான டூத் பிக்கை எடுத்து mouldit வைத்து உருட்டவும். (படம் 3).அடுத்து பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்து பாதியாக வெட்டி எடுக்கவும். பின் அதில் பிசைந்து வைத்த mouldit பட்டையாக தேய்த்து அந்த பாட்டிலின் மேல் தடவி பசை வைத்து ஒட்டவும். (படம் 4).இப்பொழுது ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து கால் உடம்பு தயார். அனைத்தையும் நன்றாக பசை வைத்து ஒட்டவும். (படம் 6).ஒட்டகச்சிவிங்கியின் தலைப் பகுதிக்கு mouldit உருட்டி கொம்புக்கு தீக்குச்சியை சொருகி ஒட்டவும். (படம் 7).இப்பொழுது அனைத்து பகுதிகளை ஒட்டிய பின், காய்ந்தவுடன் பெவிக்ரில் அக்ரலிக் கலர் பயன்படுத்தி வண்ணமிடவும். (படம் 8).பின் நடுவில் வெள்ளை வண்ணம் தீட்டி, உடலில் புள்ளிகள் வைத்து அழகு செய்யலாம். (படம் 9).இப்பொழுது அழகான சிறிய பூந்தொட்டி தயார். இதில் நாம் மண் வைத்து அழகான செடியை நடலாம். (படம் 10)
கைவேலை!.-துளசி கண்ணன்.தேவையான பொருட்கள்: (படம்1).Fevicryl Acrylic வண்ணங்கள்Fevicryl moulditFevicryl துணி பசைடால்கம் பவுடர்டூத் பிக்பழைய கோலா பாட்டில்பெயிண்ட் ப்ரஷ்.செய்முறை :.Fevicryl mouldit எடுத்து, அதில் இருக்கும் இரண்டு பகுதிகளை சமமாக பிரித்து பிசையவும். இரண்டு வேறு வேறு நிறங்களும் இணைந்து வெள்ளை நிறத்தில் வரும் வரை நன்றாக பிசையவும் (படம் 2). டால்கம் பவுடரை mouldit ஒட்டாமல் இருக்க பயன்படுத்தவும்..இப்பொழுது ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து பகுதிக்கு, நீளமான டூத் பிக்கை எடுத்து mouldit வைத்து உருட்டவும். (படம் 3).அடுத்து பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்து பாதியாக வெட்டி எடுக்கவும். பின் அதில் பிசைந்து வைத்த mouldit பட்டையாக தேய்த்து அந்த பாட்டிலின் மேல் தடவி பசை வைத்து ஒட்டவும். (படம் 4).இப்பொழுது ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து கால் உடம்பு தயார். அனைத்தையும் நன்றாக பசை வைத்து ஒட்டவும். (படம் 6).ஒட்டகச்சிவிங்கியின் தலைப் பகுதிக்கு mouldit உருட்டி கொம்புக்கு தீக்குச்சியை சொருகி ஒட்டவும். (படம் 7).இப்பொழுது அனைத்து பகுதிகளை ஒட்டிய பின், காய்ந்தவுடன் பெவிக்ரில் அக்ரலிக் கலர் பயன்படுத்தி வண்ணமிடவும். (படம் 8).பின் நடுவில் வெள்ளை வண்ணம் தீட்டி, உடலில் புள்ளிகள் வைத்து அழகு செய்யலாம். (படம் 9).இப்பொழுது அழகான சிறிய பூந்தொட்டி தயார். இதில் நாம் மண் வைத்து அழகான செடியை நடலாம். (படம் 10)