-எஸ்.பவானி, திருச்சி.உன்னதம்.பாலின் உன்னதம்அருந்தும் கன்றுக்குமட்டுமே தெரியும்கறக்கும் வியாபாரிக்குதெரியாது!__________________________________.அர்த்தம் .வாடி என்றுகணவர் செல்லமாய்அழைத்தால் கனிவு!உரத்துச் சொன்னால்கட்டளை!ஒரே சொல்லின்உச்சரிப்பு தருகிறதுமாறுபட்ட அர்த்தம்..__________________________________.குறட்டை.அவர் அதை செலவழிக்கவில்லைபிறருக்கு கொடுக்கவும் மனமில்லைநாய் உருட்டும் தேங்காய் எனபணம் பாதாளத்தில் குறட்டை விடுகிறது..__________________________________.அழுகையும் சிரிப்பும்.உயிரிழந்த பிரமுகரின்இல்லத்தில் சோகம்மயானத்தில்வெட்டியானுக்குஅமோக வருமானம்அழுகையும் சிரிப்பும்ஒரே நேரத்தில்..__________________________________.பயம் .பூட்டை உடைத்துதைரியமாய் நுழையும் திருடன்திறந்திருந்தவீட்டிற்குள் நுழையபயம் கொள்கிறான்..__________________________________.அரசியல்.காரியம் கை கூடகாலில் விழுவதுதப்பே இல்லைஎன்கிறது அரசியல்முதல் பாடம்.
-எஸ்.பவானி, திருச்சி.உன்னதம்.பாலின் உன்னதம்அருந்தும் கன்றுக்குமட்டுமே தெரியும்கறக்கும் வியாபாரிக்குதெரியாது!__________________________________.அர்த்தம் .வாடி என்றுகணவர் செல்லமாய்அழைத்தால் கனிவு!உரத்துச் சொன்னால்கட்டளை!ஒரே சொல்லின்உச்சரிப்பு தருகிறதுமாறுபட்ட அர்த்தம்..__________________________________.குறட்டை.அவர் அதை செலவழிக்கவில்லைபிறருக்கு கொடுக்கவும் மனமில்லைநாய் உருட்டும் தேங்காய் எனபணம் பாதாளத்தில் குறட்டை விடுகிறது..__________________________________.அழுகையும் சிரிப்பும்.உயிரிழந்த பிரமுகரின்இல்லத்தில் சோகம்மயானத்தில்வெட்டியானுக்குஅமோக வருமானம்அழுகையும் சிரிப்பும்ஒரே நேரத்தில்..__________________________________.பயம் .பூட்டை உடைத்துதைரியமாய் நுழையும் திருடன்திறந்திருந்தவீட்டிற்குள் நுழையபயம் கொள்கிறான்..__________________________________.அரசியல்.காரியம் கை கூடகாலில் விழுவதுதப்பே இல்லைஎன்கிறது அரசியல்முதல் பாடம்.