படங்கள்: பிரபுராம்."தலைவருக்கு சீட் கிடைக்கலியாம்!"."அதனால தேர்தல்ல நிக்க முடியலியா?""."இல்லய்யா! பஸ்சுல உட்கார சீட் கிடைக்கல!"– எஸ். ராஜம், ஸ்ரீரங்கம்.………………………………………………………………………….."நிஜமாகவே போருக்கு போறேன்னு குரல் கொடுத்துக் கொண்டே கிளம்புகிறாரே மன்னர்!"."இத்தனை நாளும் போருக்குப் போவதாக சொல்லிவிட்டு வைக்கோல் போருக்குள் ஒளிந்து கொள்வாராம்."– எஸ். பவானி, திருச்சி.…………………………………………………………………………..."இவ்வளவு வருஷம் அரசியலில் இருந்தும் தன் பெயரில் சொத்து எதுவும் இல்லை என்கிறாரே தலைவர்!"."நல்லா கவனிங்க… தன் பெயரில் இல்லைன்னுதான் சொல்கிறார்."– எஸ். பவானி, திருச்சி.………………………………………………………………………….."தலைவருக்கு பசி பொறுக்காதே, பின்பு எப்படி நாளைக்கு விரதம் இருக்கப் போவதாக சொல்கிறார்?"."மெளன விரதம் இருக்க சாப்பிட தடையில்லையே…"– எஸ். பவானி, திருச்சி.………………………………………………………………………….."புழலைப் பார்த்தவன்னு எதிர்க்கட்சிக்காரன் சொல்றான். நான் திகாரையே பார்த்தவன் என்று அவன்கிட்ட சொல்லுங்கய்யா…"."எதற்கெல்லாம் போட்டி போடுவது என்ற விவஸ்தை இல்லையா தலைவரே!"– எஸ். பவானி, திருச்சி.………………………………………………………………………….."கீழ்ப்பாக்கம் போகணும்னா எந்த ஆட்டோகாரனும் வர மாட்டேன்கிறானே!"."முதலில் உங்க கிழிஞ்ச சட்டையை மாத்திட்டு கேளுங்க சார்.– எஸ். பவானி, திருச்சி.………………………………………………………………………….."நான் போரில் ஜெயித்த மாதிரி பாடச் சொன்னால் புலவர் முடியாது என்கிறார் அமைச்சரே…"."புலவர் என்றால் கொஞ்சம் பொய் பேசுவாங்கதான். அதற்காக அண்டப்புளுகு, ஆகாச புளுகெல்லாம் சொல்ல மாட்டாங்க மன்னா."– எஸ். பவானி, திருச்சி
படங்கள்: பிரபுராம்."தலைவருக்கு சீட் கிடைக்கலியாம்!"."அதனால தேர்தல்ல நிக்க முடியலியா?""."இல்லய்யா! பஸ்சுல உட்கார சீட் கிடைக்கல!"– எஸ். ராஜம், ஸ்ரீரங்கம்.………………………………………………………………………….."நிஜமாகவே போருக்கு போறேன்னு குரல் கொடுத்துக் கொண்டே கிளம்புகிறாரே மன்னர்!"."இத்தனை நாளும் போருக்குப் போவதாக சொல்லிவிட்டு வைக்கோல் போருக்குள் ஒளிந்து கொள்வாராம்."– எஸ். பவானி, திருச்சி.…………………………………………………………………………..."இவ்வளவு வருஷம் அரசியலில் இருந்தும் தன் பெயரில் சொத்து எதுவும் இல்லை என்கிறாரே தலைவர்!"."நல்லா கவனிங்க… தன் பெயரில் இல்லைன்னுதான் சொல்கிறார்."– எஸ். பவானி, திருச்சி.………………………………………………………………………….."தலைவருக்கு பசி பொறுக்காதே, பின்பு எப்படி நாளைக்கு விரதம் இருக்கப் போவதாக சொல்கிறார்?"."மெளன விரதம் இருக்க சாப்பிட தடையில்லையே…"– எஸ். பவானி, திருச்சி.………………………………………………………………………….."புழலைப் பார்த்தவன்னு எதிர்க்கட்சிக்காரன் சொல்றான். நான் திகாரையே பார்த்தவன் என்று அவன்கிட்ட சொல்லுங்கய்யா…"."எதற்கெல்லாம் போட்டி போடுவது என்ற விவஸ்தை இல்லையா தலைவரே!"– எஸ். பவானி, திருச்சி.………………………………………………………………………….."கீழ்ப்பாக்கம் போகணும்னா எந்த ஆட்டோகாரனும் வர மாட்டேன்கிறானே!"."முதலில் உங்க கிழிஞ்ச சட்டையை மாத்திட்டு கேளுங்க சார்.– எஸ். பவானி, திருச்சி.………………………………………………………………………….."நான் போரில் ஜெயித்த மாதிரி பாடச் சொன்னால் புலவர் முடியாது என்கிறார் அமைச்சரே…"."புலவர் என்றால் கொஞ்சம் பொய் பேசுவாங்கதான். அதற்காக அண்டப்புளுகு, ஆகாச புளுகெல்லாம் சொல்ல மாட்டாங்க மன்னா."– எஸ். பவானி, திருச்சி