கொரானா போனது, கோவில்கள் திறந்தது!.ஏலேலோ ஐலசா … ஏலேவோ ஐலசா…ஏலேலோ ஐலசா… ஏலேலோ ஐலசா …கோவில் நடை திறந்தாச்சு,சக்தியம்மன் வந்தாச்சு,சன்னதியில் கூட்டம் நிறைஞ்சாச்சு,சந்தோசமாய் மக்கள் கும்பிட்டாச்சு.ஏலேலோ ஐலசா… ஏலேலோ ஐலசா….– கிரிஜா ராகவன்.——————————-.வெறுப்பு .ஜொலிக்கும்முழு நிலவைவெறுப்புடன்நோக்குகிறான்இரவு நேரத்தில்திருடன் ஒருவன்..——————————-.அமாவாசை.வெறிச்சோடியகசாப்பு கடைகள்சொல்கின்றனஅன்றுஅமாவாசை என்று..——————————-.போட்டி.குட்டிச் சுவரோடுபோட்டி போடுகிறதுடீ கடை ஓரத்தில்சோம்பேறிகளைசுமந்திருக்கும்பென்ச்..——————————-.குட்டு.குட்ட குட்டகுனிபவன்நிமிர்ந்துவிட்டால்குட்டியவன்பதறி நிற்கிறான்எட்டடி தள்ளி..——————————-.நாளை.நாளை நமதேநமதல்லஇரண்டுமேஒன்றுக்கொன்றுசளைக்காதநம்பிக்கைகள்!.-எஸ். பவானி, ஸ்ரீரங்கம்
கொரானா போனது, கோவில்கள் திறந்தது!.ஏலேலோ ஐலசா … ஏலேவோ ஐலசா…ஏலேலோ ஐலசா… ஏலேலோ ஐலசா …கோவில் நடை திறந்தாச்சு,சக்தியம்மன் வந்தாச்சு,சன்னதியில் கூட்டம் நிறைஞ்சாச்சு,சந்தோசமாய் மக்கள் கும்பிட்டாச்சு.ஏலேலோ ஐலசா… ஏலேலோ ஐலசா….– கிரிஜா ராகவன்.——————————-.வெறுப்பு .ஜொலிக்கும்முழு நிலவைவெறுப்புடன்நோக்குகிறான்இரவு நேரத்தில்திருடன் ஒருவன்..——————————-.அமாவாசை.வெறிச்சோடியகசாப்பு கடைகள்சொல்கின்றனஅன்றுஅமாவாசை என்று..——————————-.போட்டி.குட்டிச் சுவரோடுபோட்டி போடுகிறதுடீ கடை ஓரத்தில்சோம்பேறிகளைசுமந்திருக்கும்பென்ச்..——————————-.குட்டு.குட்ட குட்டகுனிபவன்நிமிர்ந்துவிட்டால்குட்டியவன்பதறி நிற்கிறான்எட்டடி தள்ளி..——————————-.நாளை.நாளை நமதேநமதல்லஇரண்டுமேஒன்றுக்கொன்றுசளைக்காதநம்பிக்கைகள்!.-எஸ். பவானி, ஸ்ரீரங்கம்