படங்கள்: பிள்ளை."நேத்து என் மனைவி மயங்கி விழுந்ததும் என்னோட பல நாள் கனவை நிறைவேத்திட்டேன் !"."அப்படி என்ன கனவு ?"."பளார் பளார்னு அவ கன்னத்துல அடிக்கணுங்கிறதுதான்…". – இரா. அருண்குமார், வாணரப்பேட்டை..*************************************. "உங்க மனைவிக்கு உப்புமா பண்ணத் தெரியாதா?". "எதற்காக கேட்கிறீங்க?". "உங்க வீட்டுக்கு வந்த விருந்தாளி இன்னும் ஊருக்குப் போகாமல் இருக்காங்க!".-எம்.இராஜேந்திரன், லால்குடி.*************************************."தலைவரோட கட்சி ஆபீஸிலே எங்க பார்த்தாலும் பெருச்சாளி கூண்டு வெச்சிருக்காங்க ஏன்?"."ஊழல் பெருச்சாளிகளை பிடிக்கத்தானாம்!".-ஆர். மகாதேவன், திருநெல்வேலி.*************************************."டாக்டர் ஆபரேஷனுக்கு முன்னால பேஷண்ட்டோட வயிற்றிலே என்ன எழுதறார்?"."பிள்ளையார் சுழி போடறார். இந்த ஆபரேஷனாவது சக்சஸ் ஆகணும்னு".-ஆர். மகாதேவன், திருநெல்வேலி.*************************************."தளபதியாரே வாளை உடைச்சு கொண்டு வந்திருக்கிறீரே?"." மன்னா நீங்கதானே உடைவாளை கொண்டு வரச் சொன்னீர்கள்.".-ஆர். மகாதேவன், திருநெல்வேலி.*************************************."ஆராய்ச்சி மணியை வெச்சுக்கிட்டு இளவரசர் என்ன செய்யறார் அமைச்சரே?"."ஆராய்ச்சி பண்றார். சப்தம் எப்படி வருதுன்னு மன்னா!".-ஆர். மகாதேவன், திருநெல்வேலி.*************************************."மாலா உன் வீட்ல ஏன்டி பீரோ முன்னால மாமியார் படத்த ஒட்டி வைச்சிருக்கே?"."ஜோசியர் கண் திருஷ்டி படம் மாட்டச் சொன்னார்டி!.-ஆர். மகாதேவன், திருநெல்வேலி
படங்கள்: பிள்ளை."நேத்து என் மனைவி மயங்கி விழுந்ததும் என்னோட பல நாள் கனவை நிறைவேத்திட்டேன் !"."அப்படி என்ன கனவு ?"."பளார் பளார்னு அவ கன்னத்துல அடிக்கணுங்கிறதுதான்…". – இரா. அருண்குமார், வாணரப்பேட்டை..*************************************. "உங்க மனைவிக்கு உப்புமா பண்ணத் தெரியாதா?". "எதற்காக கேட்கிறீங்க?". "உங்க வீட்டுக்கு வந்த விருந்தாளி இன்னும் ஊருக்குப் போகாமல் இருக்காங்க!".-எம்.இராஜேந்திரன், லால்குடி.*************************************."தலைவரோட கட்சி ஆபீஸிலே எங்க பார்த்தாலும் பெருச்சாளி கூண்டு வெச்சிருக்காங்க ஏன்?"."ஊழல் பெருச்சாளிகளை பிடிக்கத்தானாம்!".-ஆர். மகாதேவன், திருநெல்வேலி.*************************************."டாக்டர் ஆபரேஷனுக்கு முன்னால பேஷண்ட்டோட வயிற்றிலே என்ன எழுதறார்?"."பிள்ளையார் சுழி போடறார். இந்த ஆபரேஷனாவது சக்சஸ் ஆகணும்னு".-ஆர். மகாதேவன், திருநெல்வேலி.*************************************."தளபதியாரே வாளை உடைச்சு கொண்டு வந்திருக்கிறீரே?"." மன்னா நீங்கதானே உடைவாளை கொண்டு வரச் சொன்னீர்கள்.".-ஆர். மகாதேவன், திருநெல்வேலி.*************************************."ஆராய்ச்சி மணியை வெச்சுக்கிட்டு இளவரசர் என்ன செய்யறார் அமைச்சரே?"."ஆராய்ச்சி பண்றார். சப்தம் எப்படி வருதுன்னு மன்னா!".-ஆர். மகாதேவன், திருநெல்வேலி.*************************************."மாலா உன் வீட்ல ஏன்டி பீரோ முன்னால மாமியார் படத்த ஒட்டி வைச்சிருக்கே?"."ஜோசியர் கண் திருஷ்டி படம் மாட்டச் சொன்னார்டி!.-ஆர். மகாதேவன், திருநெல்வேலி