Home5 Shots 5 Shots மதியம் சாப்பிடுவதற்கு முன் சுத்தமாக இருக்கும் வெள்ளைத்துணியில் மிச்சமிருக்கும் சாதத்தை மூட்டையாகக் கட்டி, இட்லித்தட்டில், இட்லி வேக வைப்பது போல் கொஞ்ச நேரம் வைத்து எடுத்தால், புதிதாக செய்த சாதம் போல் ஆகிவிடும். – ஏ எஸ். கோவிந்தராஜன். By Kalki Admin January 24, 2022 0 150 Previous articleசாம்பார் தண்ணீராக இருந்தால் பொரிகடலையை மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் சேர்த்தால் சாம்பார் கெட்டியாவும், சுவையாவும் இருக்கும்.Next articleதினமும் இரவு உறங்கச் செல்லலும் முன் ஒரு டம்ளர் தண்ணீரில் கடுக்காய் பொடி ஒரு ஸ்பூன் அளவு கலந்து குடித்து வர முழு வயிறு சுத்தம் ஆகும். குடல் புண் குணமாகும் குடல் புழுக்கள் வெளியேறும் வாய் நாற்றம் நீங்கும் -எம் ஏ நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment Kalki Adminhttps://kalkionline.com Stay Connected261,614FansLike1,915FollowersFollow7,420SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... Kalki Admin - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... Kalki Admin - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... Kalki Admin - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... Kalki Admin - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... Kalki Admin - May 19, 2022 0