மங்குஸ்தான் பழங்கள் மலைப்பகுதிகளில் மட்டுமே விளையக்கூடயவை. தோற்றத்தில் மாதுளைப் போலிருக்கும்.
பழவகைகளுள் ராணி என்பர்.
நாவில் போட்டால் பனி போன்ற குளிர்ந்த உணர்வு ஏற்படுத்தும்.
சாப்பிட்ட உடனேயே எனர்ஜி தரும் குளுகோஸ் சத்து உள்ளது மங்குஸ்தான் பழம்.
உடல் சூட்டைத் தணித்து சமநிலையில் வைக்கும். குடல் புண்ணை ஆற்றும்.
வயிற்றுக்குக் கடுப்பை நீக்கும்.
தீராத வயிற்றுவலியை நிறுத்தும்.
உடலுக்குப் பலத்தைத் தரும்.
கண் எரிச்சலைத் தடுக்கும்.
நீர் சருக்கை நீக்கும்.
மலம் கழிக்கும்போது ரத்தம் வடிதலை நிறுத்தும்.