Home5 Shots 5 Shots ஒவ்வொரு மாதத்திற்கும் திருமாலின் திருநாமங்கள் உண்டு. அதில் ஒன்று, ‘மார்கழி கேசவன்’ என்பது. கேசவன் என்பதற்கு கூந்தல் என்னும் பெயர் கொண்ட அரக்கனை அழித்ததற்காகத் திருமாலுக்கு உண்டான பெயர். கேசவன் என்பதற்கு அறிவு தரும் தெய்வம் என்றும் பொருள். By கல்கி December 27, 2021 Previous articleமார்கழி மாத வியாழக்கிழமைகளில் மகாலட்சுமி பூஜையை ஆண், பெண் இருவரும் செய்து, குருவார பூஜை செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.Next articleஒரு நாள் உமாதேவி, ‘இவ்வுலக மக்கள் பிறப்பு, இறப்பின்றி முக்தி பெற வழி உள்ளதா என ஈசனிடம் கேட்டாள். ‘மார்கழி மாத அஷ்டமி அன்று சிவாலய பிரதட்சணம் செய்தால் அப்பலன் கிடைக்கும்’ என்றாராம் ஈஸ்வரன். இதை ஸ்கந்த புராணம் சொல்கிறது. மகாபாரத யுத்தம் நடந்ததும், கீதை பிறந்ததும் மார்கழி மாதத்தில்தான். LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment கல்கிhttps://kalkionline.com Stay Connected261,008FansLike1,929FollowersFollow12,000SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... கல்கி - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... கல்கி - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... கல்கி - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... கல்கி - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... கல்கி - May 19, 2022 0