• சரித்திரம், இலக்கியம், பயணம் என்ற முப்பரிமாண அனுபவப் பயணம் இது. • ஒன்பது நாட்கள், பத்து மாவட்டங்கள், எட்டு முக்கிய நகரங்கள், 50க்கும் மேற்பட்ட இடங்கள் என இப்பயணம் அமையும். • வீராணம் ஏரியில் தொடங்கி, ‘திருக்கடல்மல்லை’ என்கிற மாமல்லபுரத்தில் நிறைவடையும். • உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் இந்தப் பிரயாணத்திற்கான பதிவினை செய்துக்கொள்ளலாம். • பதிவு செய்ததும் Parry Travels நிறுவனத்தினர் உங்களை உடன் தொடர்பு கொள்வார்கள். • கல்கி ஆன்லைன் YouTube channel ல் உள்ள இந்தக் காணொளித் தொடர்களே பயணிகளை அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்லும். • அனுபவப் பயணத்திற்கான பதிவுகள் தொடங்கி விட்டன. நவம்பர் 30, 2022க்கு முன்பாகப் பதிவு செய்தால் பயணக் கட்டணத்தில் 10% தள்ளுபடி பெறலாம். • 6 நாட்கள் பயணம், 3 நாட்கள் பயணம், குழு பயணம், தனிப்பயனாக்கப்பட்ட பயணம் (customized tours) என்ற ஏற்பாடுகளும் செய்துத் தரப்படும். • ஆரம்ப கட்டணம் ரூ. 16800/- (மூன்று நாட்கள்) • A/C Coach, 3 நட்சத்திர ஹோட்டல், காலை, மதிய, இரவு உணவு என்று பயண வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்.