Home5 Shots 5 Shots புளியங்கொட்டையைச் சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து அந்த நீரைக் குடித்தால் சிறுநீர்க் கடுப்பு குணமாகும். கடுமையான இருமல் இருந்தால் மூன்று தம்ளர் தண்ணீரில் வெற்றிலையும் மிளகையும் போட்டு கொதிக்க வைத்து வடிக்கட்டிக் குடித்து வர பயன் பெறலாம். By கல்கி January 3, 2022 Previous articleசீரகத்தையும் திப்பிலியையும் நன்றாக அரைத்து தேனில் கலந்து உட்கொண்டால் விக்கல் உடனே நின்றிவிடும்.Next articleதேனில் ஊற வைத்த நெல்லிக்கனியை தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல், இருதயம் பலம் பெறும். LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment கல்கிhttps://kalkionline.com Stay Connected261,008FansLike1,929FollowersFollow12,000SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... கல்கி - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... கல்கி - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... கல்கி - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... கல்கி - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... கல்கி - May 19, 2022 0