Home5 Shots 5 Shots தினமும் இரவு உறங்கச் செல்லலும் முன் ஒரு டம்ளர் தண்ணீரில் கடுக்காய் பொடி ஒரு ஸ்பூன் அளவு கலந்து குடித்து வர முழு வயிறு சுத்தம் ஆகும். குடல் புண் குணமாகும் குடல் புழுக்கள் வெளியேறும் வாய் நாற்றம் நீங்கும் -எம் ஏ நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி By Kalki Admin January 25, 2022 0 187 Previous articleமதியம் சாப்பிடுவதற்கு முன் சுத்தமாக இருக்கும் வெள்ளைத்துணியில் மிச்சமிருக்கும் சாதத்தை மூட்டையாகக் கட்டி, இட்லித்தட்டில், இட்லி வேக வைப்பது போல் கொஞ்ச நேரம் வைத்து எடுத்தால், புதிதாக செய்த சாதம் போல் ஆகிவிடும். – ஏ எஸ். கோவிந்தராஜன்.Next articleபஜ்ஜி மாவில் தண்ணீருக்குப் பதிலாக தக்காளிச் சாறு சேர்த்தால் சுவை கூடும். நிறமும் அழகாக இருக்கும். பிரெட் பஜ்ஜுக்கு, இரு புறங்களிலும் தயிர் தடவி விட்டு பிறகு பொரித்தால் எண்ணெய் செலவு குறையும். LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment Kalki Adminhttps://kalkionline.com Stay Connected261,614FansLike1,915FollowersFollow7,420SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... Kalki Admin - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... Kalki Admin - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... Kalki Admin - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... Kalki Admin - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... Kalki Admin - May 19, 2022 0