Home5 Shots 5 Shots திருநீறு பசுஞ்சாணத்திலிருந்து கல்வ விதிமுறையில் புனிதமாய்த் தயாரிக்கப்படுகிறது. இத் திருநீறைத் தயாரிக்கும் முறையில் வேறுபடுவதால் அவை கல்பம், அனுகல்பம், உப கல்பம், சுப கல்பம் என்று அழைக்கப்படுகின்றன. — எஸ். மாரிமுத்து, சென்னை By Kalki Admin October 18, 2021 0 213 Previous articleவினைகளை நீக்கி பொடியாக்கிய அழிப்பதால், நம்மை காத்து ரட்சிப்பதால் திருநீற்றை ‘ரட்சை’ என்றும், ஐஸ்வர்யத்தை தருவதால் ‘விபூதி’ என்றும், பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி அணிவதால் ‘பஞ்சாட்சரம்’ என்றும் கூறுவர்.Next articleதிருநீறு நாலுவகைப்படும். கல்பம்- கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழுமுன் தாமரையிலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச, பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பதற்கு ‘கல்பம்’ என்று பெயர். இத் திருநீறு வைத்தீஸ்வரன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் கிருத்திகை தினத்தன்று விற்பனை செய்யப்படுகிறது. LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment Kalki Adminhttps://kalkionline.com Stay Connected261,335FansLike1,909FollowersFollow8,130SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... Kalki Admin - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... Kalki Admin - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... Kalki Admin - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... Kalki Admin - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... Kalki Admin - May 19, 2022 0