வாழைப்பூ சற்று துவர்ப்பாயிருக்கும். பொடியாக அரிந்து சிறிது சுண்ணாம்பையோ அல்லது அரிசி கழுவும் நீரையோ கலந்து சற்று வடிய வைத்தால் அதன் துவர்ப்புச் சுவையெல்லாம் நீராக இறங்கிவிடும். அதன்பிறகு அதை அவித்து பருப்பு கலந்து சமைத்து உண்ணலாம். வெகு வையாவே இருக்கும்.
Other Articles
This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.