Home5 Shots 5 Shots வெள்ளைப் பூண்டோடு எத்தனை வாசனைப் பொருட்களை சேர்த்தாலும் பூண்டின் மணம் மாறாது. அதுபோல, நல்லவர்கள் மத்தியில் இருந்தாலும் கெட்டவர்களின் குணம் மாறாது. By கல்கி December 8, 2021 Previous articleநன்றாகக் குறுகும்படி பாலைக் காய்ச்சினாலும் பாலின் சுவை குறைந்து விடாது. அதுபோல நல்லவர்களுக்கு எவ்வளவுதான் துன்பங்கள் ஏற்பட்டபோதிலும் தங்கள் நற்குணத்திலிருந்து மாற மாட்டார்கள்.Next articleஒரே நாள் பழகினாலும்கூட அறிவாளிகளின் நட்பு கிடைத்தால் மரத்தின் வேர் ஊன்றுவதைப் போல மனதில் ஆழப்பதிந்து விடும். அற்பர்களிடம் எவ்வளவு நாள் பழகினாலும் நீரின் மீது நிற்கும் பாசியைப் போல நட்பு நிலைத்து நிற்காது. வழுக்கி விட்டுவிடும். -ஆதாரம்: நறுந்தொகை நீதி நூலிலிருந்து LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment கல்கிhttps://kalkionline.com Stay Connected261,008FansLike1,929FollowersFollow12,000SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... கல்கி - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... கல்கி - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... கல்கி - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... கல்கி - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... கல்கி - May 19, 2022 0