Home5 Shots 5 Shots வெந்தயத்தை நீரில் ஊறவிட்டு முளை வந்தபின் சாப்பிட்டால் வாயு தொல்லைகள், வயிற்று வலி தீரும். பூச்சி கடித்த பகுதியில் வெங்காயத்தை நறுக்கித் தேய்த்தால் விஷம் இறங்கும். – ஆர். பத்மப்ரியா, ஸ்ரீரங்கம் By Kalki Admin January 10, 2022 0 245 Previous articleஇஞ்சிச் சாறு, தேன் கலந்து சாப்பிட்டால் தலை சுற்றல் நிற்கும். புதினா, கொத்துமல்லி தழையை அரைத்து, வடிகட்டிப் பருகினால் குழந்தைகளுக்கு நினைவாற்றல் பெருகும்.Next articleபேரீச்சம் பழக் கொட்டையைத் தூக்கி எறியாமல் அதைப் பொடித்து காப்பித் தூளுடன் கலந்து டிகாக்ஷன் தயாரித்தால் அற்புதமான சுவையுடன் இருக்கும். LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment Kalki Adminhttps://kalkionline.com Stay Connected261,335FansLike1,909FollowersFollow8,130SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... Kalki Admin - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... Kalki Admin - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... Kalki Admin - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... Kalki Admin - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... Kalki Admin - May 19, 2022 0