வாசகர் ஜமாய்க்கிறாங்க– ஆர். ராமலட்சுமி, நெல்லை.கோலங்கள் :முதல் நாள் – பொட்டுஇரண்டாம் நாள் – கட்டம்மூன்றாம் நாள் – மலர்நான்காம் நாள் – படிக்கட்டுஐந்தாம் நாள் – பறவையினம்ஆறாம் நாள் – தேவி நாமம்ஏழாம் நாள் – திட்டாணிஎட்டாம் நாள் – பத்மம்ஒன்பதாம் நாள் – ஆயுதம்..அபிஷேகங்கள் :முதல் நாள் – அரிசி மாவுஇரண்டாம் நாள் – கோதுமை மாவுமூன்றாம் நாள் – முத்துநான்காம் நாள் – அட்சதைஐந்தாம் நாள் – கடலைஆறாம் நாள் – பருப்புஏழாம் நாள் – மலர்எட்டாம் நாள் – காசுஒன்பதாம் நாள் – கற்பூரம்..சுமங்கலிகளுக்கும் கன்னிப் பெண்களுக்கும் நீராடக் கொடுக்க வேண்டியவை :முதல் நாள் – பச்சிலைஇரண்டாம் நாள் – பூலாங்கிழங்குமூன்றாம் நாள் – சண்பக மொட்டுநான்காம் நாள் – கஸ்தூரி மஞ்சள்ஐந்தாம் நாள் – திரவியப் பட்டைஆறாம் நாள் – காசுக்கிட்டிஏழாம் நாள் – லாக்ஷராஸம்எட்டாம் நாள் – கஸ்தூரிகா பத்ரம்ஒன்பதாம் நாள் – கோரோஜனம்..சிறுமிகளுக்குக் கொடுக்க வேண்டியவை :முதல் நாள் – எண்ணெய்இரண்டாம் நாள் – மஞ்சள்மூன்றாம் நாள் – குங்குமம்நான்காம் நாள் – பன்னீர்ஐந்தாம் நாள் – சந்தனம்ஆறாம் நாள் – வாசனைத் தைலம்ஏழாம் நாள் – நலங்கு மஞ்சள்எட்டாம் நாள் – மருதோன்றிஒன்பதாம் நாள் – புஷ்ப நீர்..பாட வேண்டிய ராகங்கள் :முதல் நாள் – தோடிஇரண்டாம் நாள் – கல்யாணிமூன்றாம் நாள் – காம்போதிநான்காம் நாள் – பைரவிஐந்தாம் நாள் – பந்துவராளிஆறாம் நாள் – நீலாம்பரிஏழாம் நாள் – பிலஹரிஎட்டாம் நாள் – புன்னாகவராளிஒன்பதாம் நாள் – வஸந்தா..அணிவிக்க வேண்டிய மாலைகள் :முதல் நாள் – மல்லிகைஇரண்டாம் நாள் – முல்லைமூன்றாம் நாள் – சம்பங்கிநான்காம் நாள் – ஜாதிஐந்தாம் நாள் – பாரிஜாதம்ஆறாம் நாள் – செம்பருத்திஏழாம் நாள் – தாழம்பூஎட்டாம் நாள் – ரோஜாஒன்பதாம் நாள் – தாமரை..சார்த்த வேண்டிய இலைகள் :முதல் நாள் – வில்வம்இரண்டாம் நாள் – துளசிமூன்றாம் நாள் – மருநான்காம் நாள் – கதிர்ப்பச்சைஐந்தாம் நாள் – விபூதிப்பச்சைஆறாம் நாள் – சந்தன இலைஏழாம் நாள் – தும்பை இலைஎட்டாம் நாள் – பன்னீர் இலைஒன்பதாம் நாள் – மருக்கொழுந்து..வைத்துக் கொடுக்க வேண்டிய பழங்கள் :முதல் நாள் – வாழைஇரண்டாம் நாள் – மாமூன்றாம் நாள் – பலாநான்காம் நாள் – கொய்யாஐந்தாம் நாள் – மாதுளைஆறாம் நாள் – நாரத்தைஏழாம் நாள் – பேரீச்சைஎட்டாம் நாள் – திராட்சைஒன்பதாம் நாள் – நாவல்..பிரசாதங்கள் :முதல் நாள் – வெண்பொங்கல்இரண்டாம் நாள் – புளியோதரைமூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல்நான்காம் நாள் – கதம்பம்ஐந்தாம் நாள் – ததியோதனம்ஆறாம் நாள் – தேங்காய் சாதம்ஏழாம் நாள் – எலுமிச்சம் பழ சாதம்எட்டாம் நாள் – பாயஸான்னம்ஒன்பதாம் நாள் – அக்காரவடிசல்.
வாசகர் ஜமாய்க்கிறாங்க– ஆர். ராமலட்சுமி, நெல்லை.கோலங்கள் :முதல் நாள் – பொட்டுஇரண்டாம் நாள் – கட்டம்மூன்றாம் நாள் – மலர்நான்காம் நாள் – படிக்கட்டுஐந்தாம் நாள் – பறவையினம்ஆறாம் நாள் – தேவி நாமம்ஏழாம் நாள் – திட்டாணிஎட்டாம் நாள் – பத்மம்ஒன்பதாம் நாள் – ஆயுதம்..அபிஷேகங்கள் :முதல் நாள் – அரிசி மாவுஇரண்டாம் நாள் – கோதுமை மாவுமூன்றாம் நாள் – முத்துநான்காம் நாள் – அட்சதைஐந்தாம் நாள் – கடலைஆறாம் நாள் – பருப்புஏழாம் நாள் – மலர்எட்டாம் நாள் – காசுஒன்பதாம் நாள் – கற்பூரம்..சுமங்கலிகளுக்கும் கன்னிப் பெண்களுக்கும் நீராடக் கொடுக்க வேண்டியவை :முதல் நாள் – பச்சிலைஇரண்டாம் நாள் – பூலாங்கிழங்குமூன்றாம் நாள் – சண்பக மொட்டுநான்காம் நாள் – கஸ்தூரி மஞ்சள்ஐந்தாம் நாள் – திரவியப் பட்டைஆறாம் நாள் – காசுக்கிட்டிஏழாம் நாள் – லாக்ஷராஸம்எட்டாம் நாள் – கஸ்தூரிகா பத்ரம்ஒன்பதாம் நாள் – கோரோஜனம்..சிறுமிகளுக்குக் கொடுக்க வேண்டியவை :முதல் நாள் – எண்ணெய்இரண்டாம் நாள் – மஞ்சள்மூன்றாம் நாள் – குங்குமம்நான்காம் நாள் – பன்னீர்ஐந்தாம் நாள் – சந்தனம்ஆறாம் நாள் – வாசனைத் தைலம்ஏழாம் நாள் – நலங்கு மஞ்சள்எட்டாம் நாள் – மருதோன்றிஒன்பதாம் நாள் – புஷ்ப நீர்..பாட வேண்டிய ராகங்கள் :முதல் நாள் – தோடிஇரண்டாம் நாள் – கல்யாணிமூன்றாம் நாள் – காம்போதிநான்காம் நாள் – பைரவிஐந்தாம் நாள் – பந்துவராளிஆறாம் நாள் – நீலாம்பரிஏழாம் நாள் – பிலஹரிஎட்டாம் நாள் – புன்னாகவராளிஒன்பதாம் நாள் – வஸந்தா..அணிவிக்க வேண்டிய மாலைகள் :முதல் நாள் – மல்லிகைஇரண்டாம் நாள் – முல்லைமூன்றாம் நாள் – சம்பங்கிநான்காம் நாள் – ஜாதிஐந்தாம் நாள் – பாரிஜாதம்ஆறாம் நாள் – செம்பருத்திஏழாம் நாள் – தாழம்பூஎட்டாம் நாள் – ரோஜாஒன்பதாம் நாள் – தாமரை..சார்த்த வேண்டிய இலைகள் :முதல் நாள் – வில்வம்இரண்டாம் நாள் – துளசிமூன்றாம் நாள் – மருநான்காம் நாள் – கதிர்ப்பச்சைஐந்தாம் நாள் – விபூதிப்பச்சைஆறாம் நாள் – சந்தன இலைஏழாம் நாள் – தும்பை இலைஎட்டாம் நாள் – பன்னீர் இலைஒன்பதாம் நாள் – மருக்கொழுந்து..வைத்துக் கொடுக்க வேண்டிய பழங்கள் :முதல் நாள் – வாழைஇரண்டாம் நாள் – மாமூன்றாம் நாள் – பலாநான்காம் நாள் – கொய்யாஐந்தாம் நாள் – மாதுளைஆறாம் நாள் – நாரத்தைஏழாம் நாள் – பேரீச்சைஎட்டாம் நாள் – திராட்சைஒன்பதாம் நாள் – நாவல்..பிரசாதங்கள் :முதல் நாள் – வெண்பொங்கல்இரண்டாம் நாள் – புளியோதரைமூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல்நான்காம் நாள் – கதம்பம்ஐந்தாம் நாள் – ததியோதனம்ஆறாம் நாள் – தேங்காய் சாதம்ஏழாம் நாள் – எலுமிச்சம் பழ சாதம்எட்டாம் நாள் – பாயஸான்னம்ஒன்பதாம் நாள் – அக்காரவடிசல்.