தமிழகத்தில் இன்று ஒரேகட்டமாக நகர்ப்புற உள்ளாட்சிக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டியதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:
வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிக்குள்ளும், வாக்குசாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள்ளும் வாக்குசேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-இவ்வாரூ மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.