மனதில் கவலைகள் கடலெனப் புகுந்தால், அதனால் ஏற்படும் சஞ்சல அலைகளால், உடல் ஆரோக்யம் புரட்டிப் போடப்படும்! தாறுமாறாக ரத்தக் கொதிப்பு ஏற்படும். இதயம் பலவீனமாகும். மனம் களைப்படைந்தால் உடலும் களைப்படையும். அதனால் மனதை ஆரோக்யமாக வைத்திருப்பது அவசியம். மனதுக்கான மருந்து -தியானம். மேலும் கவலைகளை மறக்க, நமக்கு பிடித்த வேலைகளை செய்வது! நம் மனம் நம்முடையுது! அதை ஆரோக்யமாக வைத்துக் கொள்வது மிகச் சிறந்தது!
-வசந்தா கோவிந்தன், பெங்களூரு.