தேர்வு எழுதும் மாணவர்களுக்கான 15 பொன்மொழிகள்!

பாரதி

தேர்வு எழுதும் மாணவர்கள் எவ்வளவு விழுந்து விழுந்து படித்தாலும் சரியான நேரத்தில் அவர்களை ஊக்குவிப்பது அவசியம். அந்தவகையில் மாணவர்களுக்கான 15 பொன்மொழிகளைப் பார்ப்போம்.

Students quotes

தைரியம் பயத்தைவிட ஒரு படி மேலே உள்ளது.

Students quotes

செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்.

Students quotes

இன்று நீங்கள் உணரும் வலி நாளை நீங்கள் உணரும் பலமாக இருக்கும்.

Students quotes

நம்பிக்கை வெற்றியோடு வரும், ஆனால், வெற்றி நம்பிக்கை உள்ளோரிடம் மட்டுமே வரும்.

Students quotes

ஒவ்வொரு சிறிய மாற்றமும், பெரிய வெற்றியின் ஒரு பகுதியாகும்.

Students quotes

உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள்.

Students quotes

நீ இன்று செய்யும் சின்ன சின்ன முயற்சிகள் நாளை மாறும் வெற்றியின் ஆணி வேர்கள்.

Students quotes

நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்.

Students quotes

நீங்களே கட்டியெழுப்பும் சுவர்களால் மட்டுமே நீங்கள் அடைக்கப்பட்டுள்ளீர்கள்.

Students quotes

உன் திறமையை வெளிகாட்டு, உலகம் உன்னை கண்டறியும்.

Students quotes

கற்றவர்களிடம் கற்பதைவிட கற்றுக்கொண்டிருப்பவர்களிடம் கற்றுக்கொள்.

Students quotes

விதைத்தவன் உறங்கலாம். ஆனால், விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை.

Students quotes

பெரிய வேலையைச் செய்வதற்கான ஒரே வழி, நீங்கள் செய்வதை நேசிப்பதே.

Students quotes

நம் வாழ்வில் எல்லாம் ஒரு நாள் மாறும். ஆனால் ஒரே நாளில் மாறிவிடாது.

Students quotes

நீங்கள் முயற்சியை கைவிடாதவரை, வெற்றியும் உங்களை கைவிடாது.

Students quotes
Honey
தேனில் இத்தனை பயன்களா?