எஸ்.மாரிமுத்து
முயற்சியுடன் செயல்படுபவர்களை வெற்றி தழுவும்!
வலுவான செயல்கள் தெளிவான முடிவை நோக்கியதாக இருக்க வேண்டும்!
சொல்லும் செயலும் பொருந்தி வாழ்கின்ற மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழ்கின்ற மனிதன்!
உங்கள் உடல் நலனை எப்படி பாதுகாக்கின்றீர்களோ, அதுபோல நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்!
உண்மையை சில சமயம் அடக்கி வைக்க முடியும் ஆனால் ஒருக்கி வைக்க முடியாது!
ஒன்றை அடைவதற்கு தேவை நல்ல குணம், ஒழுக்கம், ஒருமித்த செயல் எதற்கும் தயாராக இருத்தல்!
அச்சம் போன்று மிக மோசமான ஆபத்து எதுவும் இல்லை!
துணிந்து செயல்படுபவர்கள் தான் அடிக்கடி வெற்றியின் சிகரத்தை எட்டுகிறார்கள்!
கடந்ததை கணக்கெடுத்துக் கொண்டே இருந்தால் இருப்பதை தொலைத்து விடுவாய்!
தோல்வி என்பது அடுத்த கவனமாக செய் என்பற்கான எச்சரிக்கை!
முயற்சிகள் செய்து கொண்டிருப்பவர்களைத்தான் வெற்றிகள் தேடி வரும்!
உண்மையான நம்பிக்கை ஒருவனுக்கு இருக்குமாயின் அந்த நம்பிக்கை மலையைக் கூட அசைத்து விடும்!
உலக வரலாற்றை படிப்பைதை விட உலகில் வரலாறு படைப்பதே இனிமை!