தோல்விகள் தூண்டும் வெற்றி: நெல்சன் மண்டேலாவின் தத்துவம் உங்களுக்குச் சொல்லும் ரகசியம்!

எஸ்.மாரிமுத்து

நெல்சன் மண்டேலா பொன் மொழிகள்:

1/11. ஒரு காரியம் செய்து முடிக்கும் வரை, அது எப்போதும் சாத்தியமற்றதாக போலத்தான் இருக்கும்.

நெல்சன் மண்டேலா|nelson mandela quotes | AI image

2/11. வாழ்க்கையில் நாம் வாழ்ந்தோம் என்பது மட்டும் முக்கியமல்ல. மற்றவர்களின் வாழ்வில் நாம் ஏற்படுத்திய மாற்றமே நாம் வாழும் வாழ்க்கையின் முக்கியத்துவத்தைத் தீர்மானிக்கும்.

நெல்சன் மண்டேலா|nelson mandela quotes | AI image

3/11. உலகை மாற்றுவதற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி ஆகும்.

நெல்சன் மண்டேலா|nelson mandela quotes | AI image

4/11. வெற்றியாளர் என்பவர் ஒருபோதும் கைவிடாத கனவு காண்பவர்.

நெல்சன் மண்டேலா|nelson mandela quotes | AI image

5/11. ஒரு பெறும் மலையில் ஏறிய பிறகு ஏறுவதற்கு இன்னும் பல மலைகள் இருக்கின்றன என்பது அப்போது புலப்படும்.

நெல்சன் மண்டேலா|nelson mandela quotes | AI image

6/11. தைரியம் என்பது பயம் இல்லாத நிலை அல்ல. அது மற்றவர்களை பயத்தைக் கடந்து செல்ல தூண்டுவதாகும்.

நெல்சன் மண்டேலா|nelson mandela quotes | AI image

7/11. நான் ஒரு நம்பிக்கையாளர் அல்ல - ஆனால் நம்பிக்கையின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவன்.

நெல்சன் மண்டேலா|nelson mandela quotes | AI image

8/11. வெற்றிக்கு நீங்கள் எங்கிருந்து தொடங்குகிறீர்கள் என்பதல்ல மாறாக எவ்வளவு உயர்வாக இலக்கு வைக்கிறீர்கள் என்பதே முக்கியம்.

நெல்சன் மண்டேலா|nelson mandela quotes | AI image

9/11. வளர்ச்சிக்கு ஒருவர் கொண்டிருக்கக்கூடிய மாபெரும் ஆயுதம் அமைதிதான்.

நெல்சன் மண்டேலா|nelson mandela quotes | AI image

10/11. வீரன் என்பவன் பயமில்லாதவன் அல்ல, அவன் தன் பயங்களை வெல்பவனே!

நெல்சன் மண்டேலா|nelson mandela quotes | AI image

11/11. வாழ்வில் மாபெரும் பெருமை என்பது ஒரு போதும் வீழ்ந்து விடாமல் இருப்பதில் இல்லை. மாறாக ஒவ்வொரு முறை வீழும் போதும் எழுந்து நிற்பதில் தான் உள்ளது.

நெல்சன் மண்டேலா|nelson mandela quotes | AI image
kamarajar quotes | AI image
படித்தால் நெஞ்சம் நெகிழும்! காமராஜரின் வைர வரிகள் - இன்றைய இளைஞர்களுக்கு ஒரு பாடம்!