அறிவால் உலகை வெல்வது எப்படி? சட்ட மேதை அம்பேத்கரின் வைர வரிகள்!

எஸ்.மாரிமுத்து

1/12. அறிவைத் தேடி ஓடுங்கள், நாளைய வரலாறு உங்கள் நிழலாக  ஓடி வரும்!

Knowledge

2/12. மனிதனுக்கு மனிதன் சரியான உறவுகள் கொள்வதைத் தடுக்கின்ற எந்த ஒரு மதமும் மதமே  அல்ல. அது அடக்கு முறையின் அடையாளமே..

religion

3/12. வெற்றியோ, தோல்வியோ எது வந்தாலும் கடமையை செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டா விட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும் போது அது வெற்றி வரும்!

hard work

4/12. தவிர்க்க முடியாதது, தீர்க்க முடியாதது என்று எண்ணுவது மடமை ஆகும்!

problem solving

5/12. ஒன்றும் செய்யாமல் கருவேல மரம் போல் வாழ்வதை விட, ஒரு பெரிய காரணத்திற்காக இளமையில் இறப்பது சிறந்தது!

achievement

6/12. கடவுளுக்கு தரும் காணிக்கை விட ஒரு ஏழைக்கு தரும் கல்வி மேலானது!

education

7/12. தன்னை உயர்ந்தவனாகவும், மற்றவரை தாழ்ந்தவனாகவும் நினைப்பவன் ஒரு மன நோயாளி!

equality

8/12. நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும் போது உன்னை அழிக்கும் ஆயுதமாக நான் மாறி விடுவது என் கடமை!

victory

9/12. தனக்கு அநீதி இழைக்கப்பட்டதை உணரக்கூட முடியாதவன் மனிதனே அல்ல!

justice

10/12. ஒரு லட்சியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்!

success

11/12. சுயமரியாதை அழித்து எந்த இனத்தையும் வளர்க்க முடியாது!

Self-esteem

12/12. வாழ்க்கை நீண்டதாய் இருப்பதை விட, பெருமை மிக்கதாய் இருக்க வேண்டும்!

pride
Honey
3000 வருடம் ஆனாலும் கெட்டுப்போகாத அமிர்தம்... தேனைப் பற்றிய அதிர்ச்சி உண்மைகள்!