முனைவர் என். பத்ரி
காலையில் எழுந்து இரண்டு மணி நேரத்திற்குள் நீங்கள் காலை உணவு சாப்பிடாத போது வயிறு பாதிக்கப்படுகிறது.
ஒரு நாளில் 24 மணிநேரத்தில் குறைந்தது 10 டம்ளர் தண்ணீர் கூட குடிக்காத போது சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது.
இரவு 11 மணி வரை தூங்காமல் விழித்திருந்து, சூரிய உதயம் ஆகும்போது விழிக்காதிருக்கும் போது பித்தப்பை பாதிக்கப்படுகிறது.
ஆறிப்போன, பழசாகிப் போன உணவுகளைச் சாப்பிடும் போது சிறுகுடல் பாதிக்கப்படுகிறது.
நிறைய வறுத்த மற்றும் காரமான உணவுகளை சாப்பிடும் போது பெருங்குடல் பாதிக்கப்படுகிறது.
சிகரெட் மற்றும் பீடி போன்ற புகை, அழுக்கு மற்றும் மாசடைந்த சுற்றுச்சூழல் காற்றை நீங்கள் சுவாசிக்கும்போது நுரையீரல்கள் பாதிக்கப்படுகிறது.
Oil Foodஅதிகப்படியான வறுத்த உணவு, துரித உணவுகளை உண்ணும் போது கல்லீரல் பாதிக்கப்படுகிறது .
அதிக உப்பு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் நிறைந்த உணவைச் சாப்பிடும் போது இதயம் பாதிக்கப்படுகிறது.
சாப்பிடச் சுவையாகவும் மற்றும் தடையின்றி கிடைக்கிறது என்பதாலும் அதிக இனிப்புப் பண்டங்களை வெளுத்து வாங்கும்போது கணையம் பாதிக்கப்படுகிறது .
இருட்டில் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சத்தில் வேலை செய்யும்போது கண்கள் பாதிக்கப்படுகிறது.
உடல் நலத்தை மேம்படுத்தும் உறுப்புகள் நன்கு நலமுடன் வாழ முயற்சிகள் எடுப்போம்.