சிவ பூஜைக்கு உகந்த மலர்கள்!

சிவ பூஜைக்கு உகந்த மலர்கள்!

"சிவபூஜைக்கு உகந்த மலர்கள் கோட்டுப் பூ, கொடிப் பூ, நீர்ப் பூ, நிலப் பூ என்று வேத நூல்கள் கூறுகின்றன."

கோட்டுப் பூ வகைகள் :

வன்னி, பலா, எலுமிச்சை, கோங்கு, நார்த்தை, மந்தாரை, மாவிலங்களை, நொச்சி, பன்னீர்-அகில், மாதுளை, அசோகு, பாதிரி, இலந்தை, நுணா, வெள்ளெருக்கு, புன்னை, மருது, விளா, கொன்றை, நெல்லி, குரா, செருந்தி, பொன்னாவரை, கிளுவை, வில்வம், குருந்து ஆகியவைகள் கோட்டுப் பூ வகையைச் சார்ந்தது.

கொடிப் பூ வகைகள் :

நாட்டு மல்லிகை,முல்லை, வெற்றிலை, தாளி, கருக்காக்கொன்றை, வெண்கா கொன்றை குருக்கத் தி, இருவாச்சி, கொன்றை, பிச்சி ஆகியவைகள் கொடிப் பூ வகையைச் சார்ந்தது.

நீர்ப் பூ வகைகள் :

செந்தாமரை, வெண்தாமரை, செங்கழுநீர், நீலோற்பம், கருநெய்தல், செந்நெய்தல், வெண்நெய்தல் ஆகியவைகள் நீர்ப் பூ வகையைச் சார்ந்தது.

நிலப் பூ வகைகள் :

நாயுருவி,தும்பை,வெட்டி வேர்,பச்சை,சிவந்திப் பூ,மரிக்கொழுந்து,சிவகரந்தை, விஷ்ணு கரந்தை,துளசி,இருதயத்தை,செம்பரத்தை,அனிச்சம், நந்தியாவட்டை ஆகியவைகள் நிலப்பூ வகையைச் சார்ந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com