இன்று மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் ஏற்பட்டு நீங்கும். தெளிவாக பாடங்களை படிப்பது நல்லது. எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை யோசித்து பார்த்து அதன் பிறகு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். நட்பு வட்டம் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.
மூலம்: கணவன் மனைவிக்கிடையே மறைமுக மனவருத்தம் இருக்கும்.
பூராடம்: ஏதாவது ஒரு காரணமாக வாக்குவாதம் ஏற்படலாம்.
உத்திராடம் 1ம் பாதம்: அக்கம் பக்கத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6