தினபலன்
ரிஷபம் - 29-04-2023
இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். மாணவர்களுக்கு சகமாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். கல்வியில் ஆர்வம் உண்டாகும். தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மைதரும்.
ரோஹிணி: வீண் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: மற்றவர்களுக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6