பூக்கள் பூமிக்கு வரம்!

பூக்கள் பூமிக்கு வரம்!

பூத்துக் குலுங்கும் மலர்களின் நிறம்,
பூமிக்கு இறைவன் அளித்த வரம்!!
வண்ண  மலர்கள் இயற்கையின் அதிசயம்!
என்றைக்கும்  நிலைத்திருக்கும் நிச்சயம்!
மலர்கள் என்றால் மங்கையருக்கு விருப்பம்!
"மங்கையர்மலர்" அன்றோ எங்களின் விருப்பம்!

-பி. லலிதா திருச்சி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com