ஆரஞ்சு ஆதவன்

ராமநாதபுரம் மாவட்ட கூரான்கோட்டை கிராமத்தில் இந்த காட்சி
ராமநாதபுரம் மாவட்ட கூரான்கோட்டை கிராமத்தில் இந்த காட்சி

இதமான மாலை
ஆதவனின்
அன்றைய
நாளின் நிறைவு
மாநிலத்தின்
மரங்களின்
ஊடே
ஆரஞ்சு வண்ணத்தில்
அழகோ அழகு

-ஜெயசித்ரா, மதுரை

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com