1949ம் ஆண்டு தனது 18வது வயதில் திரையுலகில் காலடி எடுத்து வைத்த செளகார் ஜானகி, 60 ஆண்டுகளுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இதுவரை சுமார் 400 படங்களில் நடித்திருக்கும் இந்த மூத்த கலைஞருக்கு இந்த வருடத்திற்கான மத்திய அரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர்த்துவிடாமல், தாமதமாகவாது இந்தக் கலைஞர் கெளரவிக்கப்படுவதில் தென்னிந்திய திரையுலகம் மகிழ்ச்சி அடைகிறது.. ஓவியர் ஸ்ரீதர்
1949ம் ஆண்டு தனது 18வது வயதில் திரையுலகில் காலடி எடுத்து வைத்த செளகார் ஜானகி, 60 ஆண்டுகளுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இதுவரை சுமார் 400 படங்களில் நடித்திருக்கும் இந்த மூத்த கலைஞருக்கு இந்த வருடத்திற்கான மத்திய அரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர்த்துவிடாமல், தாமதமாகவாது இந்தக் கலைஞர் கெளரவிக்கப்படுவதில் தென்னிந்திய திரையுலகம் மகிழ்ச்சி அடைகிறது.. ஓவியர் ஸ்ரீதர்