"ஏங்க, அதான் நர்ஸ் சொன்னாங்கல்ல, இது ஒரு சின்ன ஆபரேஷன்தான், பயப்பட வேண்டாம்னு. அப்புறம் ஏன் இப்படி நடுங்கறீங்க?"."அடி அசடு… நர்ஸ் சொன்னது நம்மகிட்ட இல்லடி. டாக்டர்கிட்ட!.– ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை."மாமா கோவத்துல உங்க பொண்ணை கன்னத்துல அறைஞ்சுட்டேன்."."அதெல்லாம் இருக்கட்டும் மாப்ளே… இப்ப நீங்க எந்த ஆஸ்பத்திரில இருக்கீங்க?".– எம்.ராஜதிலகா, அரவக்குறிச்சிப்பட்டி.மேனேஜர்: "மறு பிறவியில் உனக்கு நம்பிக்கை உண்டா?".க்ளார்க்: "நிச்சயமா இல்லைங்க சார். ஏன் கேக்குறீங்க?".மேனேஜர்: "நேத்திக்கி நீ உங்க பாட்டி சாவுக்குப் போன பிறகு உன்னைத் தேடி உங்க பாட்டி இங்க வந்தாங்க.".– ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை."இப்படி ஒரு மாப்பிள்ளைய எங்க தேடினாலும் உங்கப் பொண்ணுக்குக் கிடைக்காதுங்க…"."அப்படியா?"."ஆமா… நாலஞ்சு வருஷமா போலீஸ் தேடியே கிடைக்கலன்னா பாத்துக்குங்க.".– எம்.ராஜதிலகா, அரவக்குறிச்சிப்பட்டி."அந்தப் பொம்பளை நெருப்பாச்சே… அவ வீட்டுக்காரன் எப்படி அவகூட காலம் தள்ளுறான்?"."அவன் 24 மணி நேரமும் தண்ணிலதான் இருப்பான்!".– வி. ரேவதி, தஞ்சை."அரைமணி நேரமா நான் கரடியா கத்துறேன். நீ பதில் பேசலைன்னா என்னடி அர்த்தம்?"."எனக்கு கரடி பாஷை புரியலேன்னு அர்த்தம்.".– ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை
"ஏங்க, அதான் நர்ஸ் சொன்னாங்கல்ல, இது ஒரு சின்ன ஆபரேஷன்தான், பயப்பட வேண்டாம்னு. அப்புறம் ஏன் இப்படி நடுங்கறீங்க?"."அடி அசடு… நர்ஸ் சொன்னது நம்மகிட்ட இல்லடி. டாக்டர்கிட்ட!.– ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை."மாமா கோவத்துல உங்க பொண்ணை கன்னத்துல அறைஞ்சுட்டேன்."."அதெல்லாம் இருக்கட்டும் மாப்ளே… இப்ப நீங்க எந்த ஆஸ்பத்திரில இருக்கீங்க?".– எம்.ராஜதிலகா, அரவக்குறிச்சிப்பட்டி.மேனேஜர்: "மறு பிறவியில் உனக்கு நம்பிக்கை உண்டா?".க்ளார்க்: "நிச்சயமா இல்லைங்க சார். ஏன் கேக்குறீங்க?".மேனேஜர்: "நேத்திக்கி நீ உங்க பாட்டி சாவுக்குப் போன பிறகு உன்னைத் தேடி உங்க பாட்டி இங்க வந்தாங்க.".– ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை."இப்படி ஒரு மாப்பிள்ளைய எங்க தேடினாலும் உங்கப் பொண்ணுக்குக் கிடைக்காதுங்க…"."அப்படியா?"."ஆமா… நாலஞ்சு வருஷமா போலீஸ் தேடியே கிடைக்கலன்னா பாத்துக்குங்க.".– எம்.ராஜதிலகா, அரவக்குறிச்சிப்பட்டி."அந்தப் பொம்பளை நெருப்பாச்சே… அவ வீட்டுக்காரன் எப்படி அவகூட காலம் தள்ளுறான்?"."அவன் 24 மணி நேரமும் தண்ணிலதான் இருப்பான்!".– வி. ரேவதி, தஞ்சை."அரைமணி நேரமா நான் கரடியா கத்துறேன். நீ பதில் பேசலைன்னா என்னடி அர்த்தம்?"."எனக்கு கரடி பாஷை புரியலேன்னு அர்த்தம்.".– ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை