வாசகர் ஜோக்ஸ்.ஓவியம் : ரஜினி."உன் மாமனார் உன்னோட பிறந்தநாள் பரிசாக கார் வாங்கித் தந்தும் ஏன் வெளியே எடுப்பதே இல்லை?"."அட, பெட்ரோல் வாங்கித் தந்தாலும் பரவாயில்லை… காரை நான் வாங்கியிருப்பனே?".– சி.ஆர். ஹரிஹரன், கேரளா."அப்படி என்னய்யா நியூஸ் போட்டிருக்காங்க? படிச்சிட்டு சிரிப்பா சிரிக்கிறே…"."2026ல் தமிழகத்தில் பி.ஜே.பி. ஆட்சியைப் பிடிக்கும்னு ஒரு தலைவர் பேசியிருக்கார்.".– ராஜிராதா, பெங்களூரு."தலைவருக்கு அஜீரணக் கோளாறு எப்படி வந்துச்சு? நேத்து ஏதாவது விருந்துக்குப் போனாரா?"."இல்லை… உண்ணாவிரதப் போராட்டத்துக்குப் போனாராம்.". – நிலா, திருச்சி."தலைவர் வாக்குறுதிதான் கொடுத்தாச்சே… அப்புறம் என்ன கேட்கறீங்க?"."கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேத்துவேன்னு உறுதிமொழி எழுதி தரணுமாம்.".– எஸ்.மோகன், கோவில்பட்டி."சாப்பாட்டுக்கே லாட்டரி அடிக்கறதா சொல்றீயே… அப்புறம் எப்படி இவ்ளோ சொத்து சேர்த்தே?"."அதான் சொன்னேனே? லாட்டரி அடிக்கறேன்னு. ஆல் கேரளா டிஸ்ட்ரிபியூசன் சார்.".– சென்னிமலை சி.பி. செந்தில்குமார், ஈரோடு.பெண் பார்க்கும் இடத்தில்:. "பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு நம்பளையும் மாப்பிள்ளையையும் பிடிச்சுப்போச்சு போலிருக்கு…". "எப்படிச் சொல்றீங்க?"."சொஜ்ஜி கிண்டுற வாசம் வருதே!" – வி.ரேவதி, தஞ்சை
வாசகர் ஜோக்ஸ்.ஓவியம் : ரஜினி."உன் மாமனார் உன்னோட பிறந்தநாள் பரிசாக கார் வாங்கித் தந்தும் ஏன் வெளியே எடுப்பதே இல்லை?"."அட, பெட்ரோல் வாங்கித் தந்தாலும் பரவாயில்லை… காரை நான் வாங்கியிருப்பனே?".– சி.ஆர். ஹரிஹரன், கேரளா."அப்படி என்னய்யா நியூஸ் போட்டிருக்காங்க? படிச்சிட்டு சிரிப்பா சிரிக்கிறே…"."2026ல் தமிழகத்தில் பி.ஜே.பி. ஆட்சியைப் பிடிக்கும்னு ஒரு தலைவர் பேசியிருக்கார்.".– ராஜிராதா, பெங்களூரு."தலைவருக்கு அஜீரணக் கோளாறு எப்படி வந்துச்சு? நேத்து ஏதாவது விருந்துக்குப் போனாரா?"."இல்லை… உண்ணாவிரதப் போராட்டத்துக்குப் போனாராம்.". – நிலா, திருச்சி."தலைவர் வாக்குறுதிதான் கொடுத்தாச்சே… அப்புறம் என்ன கேட்கறீங்க?"."கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேத்துவேன்னு உறுதிமொழி எழுதி தரணுமாம்.".– எஸ்.மோகன், கோவில்பட்டி."சாப்பாட்டுக்கே லாட்டரி அடிக்கறதா சொல்றீயே… அப்புறம் எப்படி இவ்ளோ சொத்து சேர்த்தே?"."அதான் சொன்னேனே? லாட்டரி அடிக்கறேன்னு. ஆல் கேரளா டிஸ்ட்ரிபியூசன் சார்.".– சென்னிமலை சி.பி. செந்தில்குமார், ஈரோடு.பெண் பார்க்கும் இடத்தில்:. "பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு நம்பளையும் மாப்பிள்ளையையும் பிடிச்சுப்போச்சு போலிருக்கு…". "எப்படிச் சொல்றீங்க?"."சொஜ்ஜி கிண்டுற வாசம் வருதே!" – வி.ரேவதி, தஞ்சை