அருளுரை

அருளுரை

Published on
இறைவனை அறிய ஆத்மார்த்தமாக விரும்புபவன் நிச்சயமாக அவரைக் காண்பான்! கண்டே ஆக வேண்டும்! யாரிடம் மன ஏக்கம் உள்ளதோ, யார் இறைவனைத் தவிர வேறு எதையும் விரும்புவது இல்லையோ அவன் கட்டாயமாக இறையனுபூதி பெறுவான்.
Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com