Other Articles
ரசனையும் உணர்ச்சிபூர்வமான ஈடுபாடும்தான் முக்கியம்
அருளுரை
சுவாமி மகேஷானந்தகிரி
விஞ்ஞானம் என்பது பொருளை அடிப்படையாக வைத்து அமைந்தது. அந்த ஆராய்ச்சியில் ஈடுபடுபவன் பொருளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறான். உணர்ச்சிகளுக்கோ, பிற மனிதப் பண்புகளுக்கோ அதில் இடம் இல்லை. ஆராய்ச்சி அடிப்படையில் பொருளைப் புரிந்துகொள்ளும்...
மனத்தெளிவையும் உறுதியையும் பெற…
அருளுரை
சிருங்கேரி ஸ்ரீ பாரதி தீர்த்த மகாசுவாமிகள்
அர்ஜுனன் யுத்தம் செய்வதற்கு குருக்ஷேத்திரத்துக்கு வருகிறான். அவன் வில் வித்தையில் சமர்த்தன். ஆனாலும் அங்கே வரும்போது அவனுக்கு மனக் கலக்கம் உண்டாகிவிடுகிறது. தன்னுடைய பலத்திலேயே நம்பிக்கை போய்...
அகந்தையை அணுகவிடாதே!
ஆதிசங்கரர்
ஆதிசங்கரர் கடைசியாக செய்த உபதேசம் ‘ஸோபான பஞ்சகம்’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ‘ஸோபானம்’ என்றால் ‘படிகளின் வரிசை’ என்று பொருள். ‘பஞ்சகம்’ என்றால் ‘ஐந்து’ என்று அர்த்தம். ‘ஸோபான பஞ்சகம்’ என்பது ஐந்து...
நீ செய்த நன்மைகள் உன் கூடவே வரும்
கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அருளுரை
உருவத்தால் மட்டுமின்றி உள்ளத்தாலும் மனிதத்தன்மையுடன் நாம் நடக்க வேண்டும். மிருகங்களை போல செயல்படக்கூடாது. பசு போன்ற மென்மையான மனிதர்களிடம் பழகுவது நன்மை தரும். பாம்பு போன்ற நஞ்சு தன்மை...
இனிய வாழ்வு பெறுவாய்
அய்யா வைகுண்டரின் அருளுரை
பொய் சொல்பவனுக்கு அந்த இறைவன் பொய்யாகவே தோன்றுகிறான். மெய் சொல்பவனுக்கு மெய்யாகவே - அவனுடனே இருக்கிறார். நீ முதலில் உன்னை அறிந்துகொள். அதன் பிறகுதான் தலைவனாகிய இறைவனை அறிந்துகொள்ள முடியும்....
எந்த துன்பத்தில் இருந்தும் நம்மை காப்பவர்
இறைவன்
அருமை. அருமை. பிறவி பயனே இறைவனடி சரணடைவது தவிர வேறேதும் இல்லையே.