- ச்ஜேஸூ ஞானராஜ், ஜெர்மனிபாரதியார்!ஜாஸ் இசையில் மிதந்த வெள்ளைக்காரனைதமிழ்ப் பாவால்மிரட்டி வெளுத்தகருப்பு மீசைக்காரன்!-------------------------------------------------------------------------புது கல்வி ஆண்டு!எல்லா குழந்தைகளும்தேர்ச்சி பெற்றனர்கற்றுத் தந்த ஆசிரியரைத் தவிர!-------------------------------------------------------------------------திவசம்!.பத்தி புகையும்அப்பாவின் புகைப்படத்தின் முன்உணவு படைக்கப்பட்டது!தினமும் விரட்டப்படும்பிச்சைக்காரனுக்குஇன்று சிவப்பு கம்பள வரவேற்பு!-------------------------------------------------------------------------சுழற்சி!.சூரியனின் காந்த பார்வையில்மோகம் கொண்டு மயங்கியது கடல்!கருமேகக் குழந்தை உருவாகிறது!கடல் பால் கொண்டகாதல் தோல்வியால்கோபமானது பெருங்காற்று!மழை மேகத்தை அலைக்கழிக்கிறது!மிரண்டு போன கார்மேகம்அழுது தீர்க்க நதி உருவாகிறது!தன் குழந்தையைஅணைத்துஅடைக்கலம் கொடுக்கிறது கடல்!-------------------------------------------------------------------------விவசாயி குடும்பம்!.விதை நெல்லை மட்டும்விட்டு சென்ற அப்பாவுக்குவாய்க்கரிசி போடக் கூட வழி இல்லை!வங்கியால் வீடு பூட்டிசீல் வைக்கப்பட்டுநடுத்தெருவில் நிற்கிறவிவசாயி குடும்பம்!
- ச்ஜேஸூ ஞானராஜ், ஜெர்மனிபாரதியார்!ஜாஸ் இசையில் மிதந்த வெள்ளைக்காரனைதமிழ்ப் பாவால்மிரட்டி வெளுத்தகருப்பு மீசைக்காரன்!-------------------------------------------------------------------------புது கல்வி ஆண்டு!எல்லா குழந்தைகளும்தேர்ச்சி பெற்றனர்கற்றுத் தந்த ஆசிரியரைத் தவிர!-------------------------------------------------------------------------திவசம்!.பத்தி புகையும்அப்பாவின் புகைப்படத்தின் முன்உணவு படைக்கப்பட்டது!தினமும் விரட்டப்படும்பிச்சைக்காரனுக்குஇன்று சிவப்பு கம்பள வரவேற்பு!-------------------------------------------------------------------------சுழற்சி!.சூரியனின் காந்த பார்வையில்மோகம் கொண்டு மயங்கியது கடல்!கருமேகக் குழந்தை உருவாகிறது!கடல் பால் கொண்டகாதல் தோல்வியால்கோபமானது பெருங்காற்று!மழை மேகத்தை அலைக்கழிக்கிறது!மிரண்டு போன கார்மேகம்அழுது தீர்க்க நதி உருவாகிறது!தன் குழந்தையைஅணைத்துஅடைக்கலம் கொடுக்கிறது கடல்!-------------------------------------------------------------------------விவசாயி குடும்பம்!.விதை நெல்லை மட்டும்விட்டு சென்ற அப்பாவுக்குவாய்க்கரிசி போடக் கூட வழி இல்லை!வங்கியால் வீடு பூட்டிசீல் வைக்கப்பட்டுநடுத்தெருவில் நிற்கிறவிவசாயி குடும்பம்!