பூமிஇடி, மின்னல்,மழையுடன்மனிதர்களையும்தாங்குவேன்பொறுமையின் சின்னம்பூமி!.*****.சோம்பேறிபொறுப்பைதட்டிக்கழிக்கும்சோம்பேறிக்குபிடித்த வாசகம்,'மரம் வைத்தவன்தண்ணீர் ஊற்றுவான்!'.*****.தமிழ்உறவுதுறவுஒரு எழுத்து மாறிவாழ்க்கைப் பாடத்தையேபுரட்டிப் பார்க்கிறதுதமிழ்!– எஸ்.பவானி, திருச்சி.——————–.தனிமைதனிமைப்படுத்தப்பட்டார்கோயிலுக்குள்கடவுள்ஊரடங்கு காலம்!.*****.நினைவுமிட்டாய் நினைவில்கைசூப்பும் குழந்தைமாதக் கடைசி!.*****.உதவி!தலைமகன்தராததைதபால்காரர் தருகிறார்முதியோர் உதவித் தொகை!– நிலா, திருச்சி
பூமிஇடி, மின்னல்,மழையுடன்மனிதர்களையும்தாங்குவேன்பொறுமையின் சின்னம்பூமி!.*****.சோம்பேறிபொறுப்பைதட்டிக்கழிக்கும்சோம்பேறிக்குபிடித்த வாசகம்,'மரம் வைத்தவன்தண்ணீர் ஊற்றுவான்!'.*****.தமிழ்உறவுதுறவுஒரு எழுத்து மாறிவாழ்க்கைப் பாடத்தையேபுரட்டிப் பார்க்கிறதுதமிழ்!– எஸ்.பவானி, திருச்சி.——————–.தனிமைதனிமைப்படுத்தப்பட்டார்கோயிலுக்குள்கடவுள்ஊரடங்கு காலம்!.*****.நினைவுமிட்டாய் நினைவில்கைசூப்பும் குழந்தைமாதக் கடைசி!.*****.உதவி!தலைமகன்தராததைதபால்காரர் தருகிறார்முதியோர் உதவித் தொகை!– நிலா, திருச்சி