முயற்சிகளை விதைத்தவுடன் வெற்றிகள் முளைப்பதில்லை.. முயற்சியில் பயணம் செய்து கொண்டேயிருந்தால் வெற்றிகள் வெகு தூரம் இல்லை..
ஒவ்வொரு காலையிலும் நாம் மீண்டும் பிறக்கிறோம். ஆனால் அன்றைய பொழுது நாம் என்ன செய்கிறோம் என்பதே முக்கியமானது.
அழிவின் ஆரம்பம் அடுத்தவனைப் போல் வாழ நினைப்பதுதான்.
தொடர் தோல்விகள் தரும் வெற்றி பாடங்கள்...
எழுந்திருங்கள், புதியதாகத் தொடங்குங்கள், ஒவ்வொரு புதிய நாளையும் பிரகாசமான வாய்ப்பாகப் பாருங்கள்.
இன்று வந்து நாளை போகும் உணர்வுகளுக்காக உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்!
ஒருவன் தனது தனித்தன்மையை உணராமல்
மற்றவர்களோடு ஒப்பிடும்பொழுதுதான் தோற்கிறான்!
உறுதியுடன் எழுந்திருங்கள், திருப்தியுடன் படுக்கைக்குச் செல்லுங்கள்.