திருப்பள்ளியெழுச்சி: 10 - தாயுமானவனே, எங்களைப் பாசத்தால் பிணைப்பவனே! அனைத்துமானவனே, அன்பனே!

Thirupalliyezhuchi
Thirupalliyezhuchi
Published on

புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி

சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்

அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைபடவும் நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்

அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ளவல்லாய் ஆராமுதே, பள்ளி எழுந்தருளாயே.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com