திருப்பள்ளியெழுச்சி: 5 - அறிதற்கு அரியோனே, ஆட்கொண்டருள்வீராக!

Thirupalliyezhuchi
Thirupalliyezhuchi
Published on
இதையும் படியுங்கள்:
திருப்பள்ளியெழுச்சி: 4 - திருப்பெருந்துறை திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே! திருப்பள்ளி எழுந்தருளாயே!
Thirupalliyezhuchi

பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால் போக்கிலன் வரவிலன் என நினைப்புலவோர்

கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரை

சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து

ஏதங்களறுத்து எமை யாண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com