திருப்பள்ளியெழுச்சி: 8 - என்னாட்டவர்க்கும் இறைவனல்லவா நீ?

Thirupalliyezhuchi
Thirupalliyezhuchi
Published on

முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்

பந்தணை விரலியும் நீயும் நின்னடியார் பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே

செந்தழல் புரை திருமேனியும் காட்டித் திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி

அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய் ஆரமுதே, பள்ளி எழுந்தருளாயே

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com