திருப்பள்ளியெழுச்சி: 9 - துயில் நீங்கி எம் துயர் துடைக்க வாரும், ஈசனே!

Thirupalliyezhuchi
Thirupalliyezhuchi
Published on

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொருளே உன் தொழும்பு அடியோங்கள்

மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே வண் திருப்பெருந்துறையாய் வழியடியோம்

கண்ணகத்தே நின்று களிதரு தேனே, கடலமுதே, கரும்பே, விரும்பும் அடியார்

எண்ணகத்தாய் உலகுக்கு உயிரானாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com