FB வாசகியர் பதிவுகள்!ஓவியம்: பிரபுராம்.''ஏங்க… இங்க சுட்டு வச்ச முறுக்கு எங்கங்க காணோம்?''.''அதைத்தான் நம்ம பையன் தரைச் சக்கரம்னு நினைச்சு, வெடிக்கக் கொண்டு போய்ட்டான்!''– நளினி ராமச்சந்திரன், கோவை..————————.தோழி : ''இது, உங்க வீட்டுக்காரருக்குத் தெரியாம தீபாவளிக்கு நீ எடுத்த சங்கிலியா?''.திருடனின் மனைவி : ''இது கடைக்காரருக்கே தெரியாம எங்க வீட்டுக்காரர் எடுத்த சங்கிலி!''– ராதிகா ரவீந்திரன், மதுரை.————————.கணவர் : ''தம்பி, கொஞ்ச நாள் நம்ம வீட்டுக்கு பால் போட வேண்டாம்.''பால் பையன் : ''ஏன் ஸார்… ஊருக்குப் போறீங்களா?''கணவர் : ''இல்லை, வீட்டுல எல்லோரும் தீபாவளிக்குத் துணிமணி எடுக்கப் போறாங்க. எப்ப திரும்புவாங்கன்னு தெரியாது. வந்ததும் சொல்றேன்!''– ராதிகா ரவீந்திரன், மதுரை..————————.————————.மஞ்சு : ''சசி, எங்க குடும்பத்துலஆதியில இருந்தேதீபாவளிக்கு அதிரசம்தான்பண்ணுவோம்!''சசி : ''அப்போ,'ஆதி ரசம்'ன்னு சொல்லு!''– என்.கோமதி, நெல்லை.————————.மஞ்சு : ''சசி, அலமேலு மாமி அலப்பறை கொஞ்சம் ஓவர்!''சசி : ''ஏன் மஞ்சு, என்னாச்சு?''மஞ்சு : ''அவங்க மருமகள் மைசூர்பாகு பண்ண மைசூர் போயிருக்காளாம். இவங்க காசி அல்வா பண்ண காசிக்கு ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ணச் சொல்றாங்க!''– என்.கோமதி, நெல்லை.————————.————————.மாமியார் (பக்கத்து வீட்டுப் பெண்ணிடம்) : ''என் மருமகள்கிட்ட தீபாவளிக்கு நாலு ஸ்வீட் பண்ணிடுன்னு சொன்னது தப்பா போச்சு!''பக்கத்து வீட்டுப் பெண் : ''ஏன், என்னாச்சு?''மாமியார் : ''ரெண்டு லட்டு, ரெண்டு மைசூர்பா செஞ்சு வச்சிட்டு போய்ட்டா!''– ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்.————————.''என் மாமியார் ரொம்ப கஞ்சம்!''''ஏன்?''''நண்பர்கள்,சொந்தங்களிடமிருந்து எவ்வளவு பட்சணம் வருதுன்னு பாத்துட்டு அதற்கேற்றாற்போல நாம பண்ணிக்கலாம் என்கிறார்!''– ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்..————————.————————.''என்ன மாலா,இது தீபாவளி ஸ்பெஷல்ஜாக்கெட்டா?''''ஆமாம் வினி,ஜாக்கெட் பூராகேப் வெடி ஒட்டியிருக்கும்!''– பொ.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.————————.''என்ன டியர், உங்க ஆபீஸ்ல போனஸோட கொடுத்த லட்டு ரொம்ப சின்னதா இருக்கே!''''போனஸ் மாதிரி லட்டும் சுருங்கிப்போச்சு டியர்!''– பொ.பாலாஜிகணேஷ்,கோவிலாம்பூண்டி
FB வாசகியர் பதிவுகள்!ஓவியம்: பிரபுராம்.''ஏங்க… இங்க சுட்டு வச்ச முறுக்கு எங்கங்க காணோம்?''.''அதைத்தான் நம்ம பையன் தரைச் சக்கரம்னு நினைச்சு, வெடிக்கக் கொண்டு போய்ட்டான்!''– நளினி ராமச்சந்திரன், கோவை..————————.தோழி : ''இது, உங்க வீட்டுக்காரருக்குத் தெரியாம தீபாவளிக்கு நீ எடுத்த சங்கிலியா?''.திருடனின் மனைவி : ''இது கடைக்காரருக்கே தெரியாம எங்க வீட்டுக்காரர் எடுத்த சங்கிலி!''– ராதிகா ரவீந்திரன், மதுரை.————————.கணவர் : ''தம்பி, கொஞ்ச நாள் நம்ம வீட்டுக்கு பால் போட வேண்டாம்.''பால் பையன் : ''ஏன் ஸார்… ஊருக்குப் போறீங்களா?''கணவர் : ''இல்லை, வீட்டுல எல்லோரும் தீபாவளிக்குத் துணிமணி எடுக்கப் போறாங்க. எப்ப திரும்புவாங்கன்னு தெரியாது. வந்ததும் சொல்றேன்!''– ராதிகா ரவீந்திரன், மதுரை..————————.————————.மஞ்சு : ''சசி, எங்க குடும்பத்துலஆதியில இருந்தேதீபாவளிக்கு அதிரசம்தான்பண்ணுவோம்!''சசி : ''அப்போ,'ஆதி ரசம்'ன்னு சொல்லு!''– என்.கோமதி, நெல்லை.————————.மஞ்சு : ''சசி, அலமேலு மாமி அலப்பறை கொஞ்சம் ஓவர்!''சசி : ''ஏன் மஞ்சு, என்னாச்சு?''மஞ்சு : ''அவங்க மருமகள் மைசூர்பாகு பண்ண மைசூர் போயிருக்காளாம். இவங்க காசி அல்வா பண்ண காசிக்கு ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ணச் சொல்றாங்க!''– என்.கோமதி, நெல்லை.————————.————————.மாமியார் (பக்கத்து வீட்டுப் பெண்ணிடம்) : ''என் மருமகள்கிட்ட தீபாவளிக்கு நாலு ஸ்வீட் பண்ணிடுன்னு சொன்னது தப்பா போச்சு!''பக்கத்து வீட்டுப் பெண் : ''ஏன், என்னாச்சு?''மாமியார் : ''ரெண்டு லட்டு, ரெண்டு மைசூர்பா செஞ்சு வச்சிட்டு போய்ட்டா!''– ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்.————————.''என் மாமியார் ரொம்ப கஞ்சம்!''''ஏன்?''''நண்பர்கள்,சொந்தங்களிடமிருந்து எவ்வளவு பட்சணம் வருதுன்னு பாத்துட்டு அதற்கேற்றாற்போல நாம பண்ணிக்கலாம் என்கிறார்!''– ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்..————————.————————.''என்ன மாலா,இது தீபாவளி ஸ்பெஷல்ஜாக்கெட்டா?''''ஆமாம் வினி,ஜாக்கெட் பூராகேப் வெடி ஒட்டியிருக்கும்!''– பொ.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.————————.''என்ன டியர், உங்க ஆபீஸ்ல போனஸோட கொடுத்த லட்டு ரொம்ப சின்னதா இருக்கே!''''போனஸ் மாதிரி லட்டும் சுருங்கிப்போச்சு டியர்!''– பொ.பாலாஜிகணேஷ்,கோவிலாம்பூண்டி