எதிர்மறை சக்திகள் அகல….'விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்விளக்கினின் முன்னை வேதனை மாறும்விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே.'.– திருமுறை.எனும் ஸ்லோகத்தை காலை, மாலை தீபம் ஏற்றும்போது மூன்று அல்லது ஒன்பது முறை சொல்லி, தீபம் ஏற்றி வந்தால் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் அகன்று, சுபிட்சம் பெருகும்..– அம்பிகா சஞ்சீவ், சென்னை.பாவங்கள் தீர….'பாபம் தாபம் வ்யாமி மாதிம் ச தைர்யம்பீதிம் க்லேசம் த்வம் ஹராஸு த்வதன்யம்த்ராதாரம் நோ வீக்ஷ ஈசாஸ்த ஜனார்த்தேகோராத் கஷ்டாதுத்தராஸ்மாந் நமஸ்தே.'.– குரு தத்தாத்ரேய பஞ்சரத்னம்.பொருள் : பாவத்தையும், தாபத்தையும், ரோகங்களையும் மனக்கவலையையும், ஏழ்மையையும், சத்ரு பயத்தையும், துக்கத்தையும் நீக்கியருள வேண்டும். இத்துதியை மூன்று முறை பாராயணம் செய்தால் அனைத்து பாவங்களும் அகலும்..சர்வ மங்கலம் உண்டாக….'அன்னபூர்ணே ஸதாபூர்ணே,சங்கர ப்ராண வல்லபேஞான வைராக்ய ஸித்யர்த்தம்பிக்ஷாம் தேஹி ச பார்வதி'.– ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர்.பொருள் : 'அன்னம் நிறைந்தவளே, எப்போதும் பூர்ணமாக இருப்பவளே, சங்கரனுடைய பிராண நாயகியே, ஹே பார்வதியே… ஞானம், வைராக்கியம் இவை உண்டாவதற்காக பிச்சைக் கொடு' என்று அன்னையை தியானித்து வழிபட, சங்கடங்கள் யாவும் நீங்கி, சர்வ மங்கலங்களும் வீட்டில் உண்டாகும். தினமும் இந்த ஸ்லோகத்தைப் பாடி ஸ்ரீ அன்னபூரணியை வழிபடுவது விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும்..ஐஸ்வர்யம் பெருக….'ஓம் குஞ்ஜாபலா கல்பித ஹாரரம்யாம்ச்ருத்யோ: சிகண்டம் சிகினோ வஹந்தீம்கோதண்டபாணௌ தததீம் கராப்யாம்கதஸதவல்காம் சபரீம் ஸ்மராமி.'.பொருள் : குந்துமணிமாலை அணிந்திருப்பவளும், இரண்டு காதுகளிலும் மயில் தோகையை அணிந்திருப்பவளும், வில், அம்பு இவற்றை தன் இரு கரங்களிலும் ஏந்தியருள்பவளும் இடையில் மரவுரி தரித்திருப்பவளுமான சபரி துர்கா தேவியை தியானிக்கிறேன்..இத்துதியை செவ்வாய், வெள்ளி, அஷ்டமி தினங்களில் பாராயணம் செய்து வந்தால் வறுமை அகன்று, அஷ்ட ஐஸ்வர்யங்கள் பெருகும்..– வசந்தா மாரிமுத்து,சென்னை
எதிர்மறை சக்திகள் அகல….'விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்விளக்கினின் முன்னை வேதனை மாறும்விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே.'.– திருமுறை.எனும் ஸ்லோகத்தை காலை, மாலை தீபம் ஏற்றும்போது மூன்று அல்லது ஒன்பது முறை சொல்லி, தீபம் ஏற்றி வந்தால் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் அகன்று, சுபிட்சம் பெருகும்..– அம்பிகா சஞ்சீவ், சென்னை.பாவங்கள் தீர….'பாபம் தாபம் வ்யாமி மாதிம் ச தைர்யம்பீதிம் க்லேசம் த்வம் ஹராஸு த்வதன்யம்த்ராதாரம் நோ வீக்ஷ ஈசாஸ்த ஜனார்த்தேகோராத் கஷ்டாதுத்தராஸ்மாந் நமஸ்தே.'.– குரு தத்தாத்ரேய பஞ்சரத்னம்.பொருள் : பாவத்தையும், தாபத்தையும், ரோகங்களையும் மனக்கவலையையும், ஏழ்மையையும், சத்ரு பயத்தையும், துக்கத்தையும் நீக்கியருள வேண்டும். இத்துதியை மூன்று முறை பாராயணம் செய்தால் அனைத்து பாவங்களும் அகலும்..சர்வ மங்கலம் உண்டாக….'அன்னபூர்ணே ஸதாபூர்ணே,சங்கர ப்ராண வல்லபேஞான வைராக்ய ஸித்யர்த்தம்பிக்ஷாம் தேஹி ச பார்வதி'.– ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர்.பொருள் : 'அன்னம் நிறைந்தவளே, எப்போதும் பூர்ணமாக இருப்பவளே, சங்கரனுடைய பிராண நாயகியே, ஹே பார்வதியே… ஞானம், வைராக்கியம் இவை உண்டாவதற்காக பிச்சைக் கொடு' என்று அன்னையை தியானித்து வழிபட, சங்கடங்கள் யாவும் நீங்கி, சர்வ மங்கலங்களும் வீட்டில் உண்டாகும். தினமும் இந்த ஸ்லோகத்தைப் பாடி ஸ்ரீ அன்னபூரணியை வழிபடுவது விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும்..ஐஸ்வர்யம் பெருக….'ஓம் குஞ்ஜாபலா கல்பித ஹாரரம்யாம்ச்ருத்யோ: சிகண்டம் சிகினோ வஹந்தீம்கோதண்டபாணௌ தததீம் கராப்யாம்கதஸதவல்காம் சபரீம் ஸ்மராமி.'.பொருள் : குந்துமணிமாலை அணிந்திருப்பவளும், இரண்டு காதுகளிலும் மயில் தோகையை அணிந்திருப்பவளும், வில், அம்பு இவற்றை தன் இரு கரங்களிலும் ஏந்தியருள்பவளும் இடையில் மரவுரி தரித்திருப்பவளுமான சபரி துர்கா தேவியை தியானிக்கிறேன்..இத்துதியை செவ்வாய், வெள்ளி, அஷ்டமி தினங்களில் பாராயணம் செய்து வந்தால் வறுமை அகன்று, அஷ்ட ஐஸ்வர்யங்கள் பெருகும்..– வசந்தா மாரிமுத்து,சென்னை