இந்த வாரம் இவர்.ஒவ்வொரு எழுத்தாளனின் உள்ளத்திலும் ஓரமாய் ஒரு ஏக்கம் இருக்கும்… சென்னை புத்தகத் திருவிழாவில் தன்னுடைய புத்தகம் வெளியாக வேண்டும்… அது பேசப்படவேண்டும்… இந்த அங்கிகாரத்தைப் பெறும் ஆர்வத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலினும் விதிவிலக்கு இல்லை..அண்மையில் சென்னையில் 45வது புத்தகக் கண்காட்சியைத் துவக்கி வைத்து ஆற்றிய உரையின் இறுதியில் முகத்தில் மகிழ்ச்சி பொங்கச் சற்றே வெட்கத்துடன் "தான் எழுதிய தனது வாழ்க்கை சுவடுகளை 'உங்களின் ஒருவன்' என்ற தலைப்பிலான புத்தகம் இம்மாத இறுதியில் வெளியிடப்படும்" என்று அறிவித்தார்..புத்தகத்தை ராகுல் காந்தி வரும் 28ஆம் தேதி தனி விழாவில் வெளியிடுகிறார்.. ஓவியர் ஸ்ரீதர்
இந்த வாரம் இவர்.ஒவ்வொரு எழுத்தாளனின் உள்ளத்திலும் ஓரமாய் ஒரு ஏக்கம் இருக்கும்… சென்னை புத்தகத் திருவிழாவில் தன்னுடைய புத்தகம் வெளியாக வேண்டும்… அது பேசப்படவேண்டும்… இந்த அங்கிகாரத்தைப் பெறும் ஆர்வத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலினும் விதிவிலக்கு இல்லை..அண்மையில் சென்னையில் 45வது புத்தகக் கண்காட்சியைத் துவக்கி வைத்து ஆற்றிய உரையின் இறுதியில் முகத்தில் மகிழ்ச்சி பொங்கச் சற்றே வெட்கத்துடன் "தான் எழுதிய தனது வாழ்க்கை சுவடுகளை 'உங்களின் ஒருவன்' என்ற தலைப்பிலான புத்தகம் இம்மாத இறுதியில் வெளியிடப்படும்" என்று அறிவித்தார்..புத்தகத்தை ராகுல் காந்தி வரும் 28ஆம் தேதி தனி விழாவில் வெளியிடுகிறார்.. ஓவியர் ஸ்ரீதர்