கவிதைத் தூறல்!

கவிதைத் தூறல்!
Published on

நட்சத்திரம்
வா மங்கையின்
பருக்களோ
நட்சத்திரங்கள்!

*****


விலைவாசி
ழைத்தால் உயரலாம்
என்கிறார்கள்
ஆனால்,
உழைக்காமலேயே
உயர்கிறது
விலைவாசி!

*****


வேண்டுதல்
றைவா
இன்னும் ஒரு
இதயம் கொடு;
அதையும் அவளிடம்
இழப்பதற்கு!

*****


உலகம்
!
டிக்கடி சிரிக்கிறேன்
உலகம் என்னை
பைத்தியம் என்கிறது!
அடிக்கடி நீ சிரிக்கிறாய்
உலகம் அதை
கவிதை என்கிறதே?
பி.சி.ரகு, விழுப்புரம்
……………………………………………………….


ந்த கடன்காரனுக்கு
பயந்து
இப்படி ஒளிந்துக்கொண்டாய்
மாம்பழத்துக்குள் வண்டு!

*****


திகாரமிருந்தும்
ஆட்சிக்கு வர மனமில்லை;
திருக்குறள் எழுதிய
திருவள்ளுவர்!
ஜி.பாபு, திருச்சி

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com