கவிதை!.– நிவேதிதா, சென்னைஓவியம்: தமிழ்.பட்டிணம்தான் வந்து நானும் பத்துவருஷம் ஆகிப்போச்சே!_ ஆனாபாழாப்போன மனசு மட்டும்பட்டிக்காட்ட தேடிப் போச்சே!.கேப்பங்கூழு ருசிக்கு ஏங்கி என்நாக்கு செத்துப் போச்சே!_ திண்ணகத நூறு கேக்க பலமைலுதூரம் இதோ பயணமாச்சே!.வயக்காடு கடக்கையிலே ஏறுமாடும் காணலையே!_ டிராக்டர்வண்டி பாக்கையில சீவனில்லாதொழிற்சால போல தோணுதலே!.ஆத்தோரம் போகையில தம்பட்டம்தண்ணிகுடமும் காணலையே!_ குப்பகுளம்பன்னிக்கூட்டம் பாக்கையிலஉசுரே நின்னு போகுதலே!.மஞ்சதாவணி மல்லி மணமும்மனச விட்டு நீங்கலேயே!_ சுடிதாருநயிட்டி பண்ணும் அட்டகாசம்ரத்த கொதிப்பு கூடுதலே !.வீரனாரு கதசொல்ல அப்பத்தாதிண்ண பக்கம் காணலயே!_ அவுகக்கூடமர்மதேசம் தேடி அந்த பெட்டிமுன்ன தவமா கெடக்குதலே!.எத எதயோ தேடி நானும்ஊருபக்கம் வந்தேனலே! கொட்டிகிடந்தஅம்புட்டு அழகயும் பாழாப்போனநாகரீகம் களவாடி போனதுலே!
கவிதை!.– நிவேதிதா, சென்னைஓவியம்: தமிழ்.பட்டிணம்தான் வந்து நானும் பத்துவருஷம் ஆகிப்போச்சே!_ ஆனாபாழாப்போன மனசு மட்டும்பட்டிக்காட்ட தேடிப் போச்சே!.கேப்பங்கூழு ருசிக்கு ஏங்கி என்நாக்கு செத்துப் போச்சே!_ திண்ணகத நூறு கேக்க பலமைலுதூரம் இதோ பயணமாச்சே!.வயக்காடு கடக்கையிலே ஏறுமாடும் காணலையே!_ டிராக்டர்வண்டி பாக்கையில சீவனில்லாதொழிற்சால போல தோணுதலே!.ஆத்தோரம் போகையில தம்பட்டம்தண்ணிகுடமும் காணலையே!_ குப்பகுளம்பன்னிக்கூட்டம் பாக்கையிலஉசுரே நின்னு போகுதலே!.மஞ்சதாவணி மல்லி மணமும்மனச விட்டு நீங்கலேயே!_ சுடிதாருநயிட்டி பண்ணும் அட்டகாசம்ரத்த கொதிப்பு கூடுதலே !.வீரனாரு கதசொல்ல அப்பத்தாதிண்ண பக்கம் காணலயே!_ அவுகக்கூடமர்மதேசம் தேடி அந்த பெட்டிமுன்ன தவமா கெடக்குதலே!.எத எதயோ தேடி நானும்ஊருபக்கம் வந்தேனலே! கொட்டிகிடந்தஅம்புட்டு அழகயும் பாழாப்போனநாகரீகம் களவாடி போனதுலே!