– செ.கலைவாணிஓவியங்கள்: தமிழ்.நோயின்றி வாழ்வோம்!.ஐம்பூதச் சேர்க்கையில்ஐம்புலன்கள் உருவாக்கம்!.வாதம், பித்தம், சிலேத்துமம்,மூன்றும் சேர்ந்ததேஉடல்!மூன்றில் எது மிகினும்,எது குறையினும்அதுவே நோயாகும்!.உடலுக்கேற்ற உணவுஉடற்பயிற்சிக்குப் பின்.நன்கு பசித்திடும்போதுஉமிழ்நீர் சுரப்போடு உண்டிட வாராது பிணி!.அளவிற்கு அதிகமானால்அமிர்தமும் விடம்…அறிந்திடுக!.அற்றது அறிந்துஉடலுக்கேற்ற உணவைப்பசித்திட புசிக்கநோயின்றி வாழலாம்!.நோயற்ற வாழ்வேகுறைவற்ற செல்வம்இதை உணர்ந்திடுக!உடலினை ஓம்பிஉவப்போடு வாழ்ந்திடுக!.………………………………………..எண்ணம் போல் வாழ்வு!.எண்ணங்கள், கண்ணாடியாய்பிம்பம் காட்டும்!எண்ணிய, எண்ணியாங்குஎய்தத் தேவைதிண்ணிய உயர்வெண்ணங்கள்!தரையில் அழுந்தும் பந்துஉள் நிறைக் காற்றால்மேலெழும்பினாற் போல்உள்ளத்தில் அழுத்தும்உயர்வெண்ணங்கள்உன்னத உயர்வைத் தரும்!நிலத்தின் இயல்பாய்த் திரியும் நீர் போல்மனதின் போக்காய்த்திரியும் உள்ளம்!மனம் போன போக்காய் ஏகிடபரிசாய்க் கிடைப்பது இன்னலே!நல்லெண்ணெங்களைமனதிலிருத்திநல்வழி நடந்திடநாடு போற்றும்நல்லோர் வரிசையில்நாளும் நிற்போம், நாமும்!
– செ.கலைவாணிஓவியங்கள்: தமிழ்.நோயின்றி வாழ்வோம்!.ஐம்பூதச் சேர்க்கையில்ஐம்புலன்கள் உருவாக்கம்!.வாதம், பித்தம், சிலேத்துமம்,மூன்றும் சேர்ந்ததேஉடல்!மூன்றில் எது மிகினும்,எது குறையினும்அதுவே நோயாகும்!.உடலுக்கேற்ற உணவுஉடற்பயிற்சிக்குப் பின்.நன்கு பசித்திடும்போதுஉமிழ்நீர் சுரப்போடு உண்டிட வாராது பிணி!.அளவிற்கு அதிகமானால்அமிர்தமும் விடம்…அறிந்திடுக!.அற்றது அறிந்துஉடலுக்கேற்ற உணவைப்பசித்திட புசிக்கநோயின்றி வாழலாம்!.நோயற்ற வாழ்வேகுறைவற்ற செல்வம்இதை உணர்ந்திடுக!உடலினை ஓம்பிஉவப்போடு வாழ்ந்திடுக!.………………………………………..எண்ணம் போல் வாழ்வு!.எண்ணங்கள், கண்ணாடியாய்பிம்பம் காட்டும்!எண்ணிய, எண்ணியாங்குஎய்தத் தேவைதிண்ணிய உயர்வெண்ணங்கள்!தரையில் அழுந்தும் பந்துஉள் நிறைக் காற்றால்மேலெழும்பினாற் போல்உள்ளத்தில் அழுத்தும்உயர்வெண்ணங்கள்உன்னத உயர்வைத் தரும்!நிலத்தின் இயல்பாய்த் திரியும் நீர் போல்மனதின் போக்காய்த்திரியும் உள்ளம்!மனம் போன போக்காய் ஏகிடபரிசாய்க் கிடைப்பது இன்னலே!நல்லெண்ணெங்களைமனதிலிருத்திநல்வழி நடந்திடநாடு போற்றும்நல்லோர் வரிசையில்நாளும் நிற்போம், நாமும்!