தலக்கோனா அருவி!

தலக்கோனா அருவி!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

அருள் மழை பொழியும் திருப்பதியில்
ஆர்ப்பரிக்கும் அருவி தலக்கோனா.
இயற்கை தரும் கொடை.
ஈக்களாய் மக்களின் படை!
உள்ளக் களிப்பில் நீராடி,
ஊக்கத்தோடு நடை பயில
அருமையாக இயற்கையின் அழகு!

…………………………………….

கடலின் மேல் அலையின் ஆட்சி!

இயற்கையின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் ஏது. கடலின் மேல் அலைகளின் அரசாட்சி. நம் கண்களின் விருந்தாக அமைந்த காட்சியை அழகாக படமாக்கிய தருணம்!.

-வாணிகணபதி, பள்ளிக்கரணை

logo
Kalki Online
kalkionline.com