பூத்துக் குலுங்கும் மலர்களின் நிறம்,பூமிக்கு இறைவன் அளித்த வரம்!!வண்ண மலர்கள் இயற்கையின் அதிசயம்!என்றைக்கும் நிலைத்திருக்கும் நிச்சயம்!மலர்கள் என்றால் மங்கையருக்கு விருப்பம்!"மங்கையர்மலர்" அன்றோ எங்களின் விருப்பம்!.-பி. லலிதா திருச்சி.
பூத்துக் குலுங்கும் மலர்களின் நிறம்,பூமிக்கு இறைவன் அளித்த வரம்!!வண்ண மலர்கள் இயற்கையின் அதிசயம்!என்றைக்கும் நிலைத்திருக்கும் நிச்சயம்!மலர்கள் என்றால் மங்கையருக்கு விருப்பம்!"மங்கையர்மலர்" அன்றோ எங்களின் விருப்பம்!.-பி. லலிதா திருச்சி.