இந்த கும்மியடித்தல் நிகழ்ச்சியில், பங்குபெறும் பெண்கள் அவர்களது வீட்டில் தினந்தோறும் சமைத்த உணவை எடுத்து வந்து, சாணத்தால் பிள்ளையாருக்கு படைத்து அதைச்சுற்றி பெண்களும் மற்றும் சிறுவர்கள் கும்மியடித்து பாடல் பாடி நிலாவை வழிபாடு செய்தனர்.தொடர்ந்து படைத்த உணவை ஒருவருக்கொருவர் பரிமாறிக் உண்டு மகிழ்ந்தனர்,